யாழ். போதனா வைத்தியசாலையில் ஆபத்தில் உள்ள இரத்த வங்கி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில்...

Read moreDetails

சமூக விஞ்ஞான போட்டியில் சாதனை படைத்த புதுமுறிப்பு மாணவன்!

-தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய தரம் 7 மாணவன் சத்தீஸ்வரன் டினோஐன் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற அகில இலங்கை தேசியமட்டசமூக விஞ்ஞான போட்டியில்...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்ப ஆளணிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

-ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்து- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப ஆளணிகளை நிரப்புவதற்கும், தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப ஆளணிகளை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 குடும்பங்களுக்கு – தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள்

-த.அம்பிகாவதி- முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் மாதாந்த வருமானத்தை நிலையானதாக மாற்றுவதற்காக...

Read moreDetails

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாட்டால் வடமாகாணத்தில் மணல் விலை கடும் அதிகரிப்பு!

-ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத்...

Read moreDetails

தவறான முடிவெடுத்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- இளவாலை பெரியவிளான், டச்சுவீதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் தெமோதரை, பதுளையைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக்...

Read moreDetails

ஐ.ஓ.எம். பிரதிநிதிகள் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபருடன் சந்திப்பு

-த.அம்பிகாவதி- யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் மற்றும் IOM பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது....

Read moreDetails

வறிய குடும்பங்களின் நீர் வழங்கல் திட்டத்துக்கு உதவியளிக்க வேள்ட் விஷன் நிறுவனம் முன்வருகை

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் விநியோகக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தும் இதுவரை நீர் இணைப்புக்களைப் பெற்றுக் கொள்ளாத வறிய குடும்பங்களுக்கான நீர் வழங்கல் திட்டத்திற்கு உதவியளிக்க வேள்ட் விஷன்...

Read moreDetails

கீரிமலை மட ஆதனம் கையளிக்கும் வைபவம்

-இ.கலைஅமுதன்- கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் கையளிக்கும் வைபவம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதில் செவிப்புலன் வலுவற்றோர் எதிர்நோக்கும் இடர்பாடுகள்

-உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறீதரன் எம்.பி உறுதி- -செ.ரவிசாந்- யாழ். மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து செவிப்புலன் வலுவற்றோர்...

Read moreDetails
Page 16 of 209 1 15 16 17 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.