53,000 ஐ கடந்த டெங்கு நோயாளர் !

தொடரும் மழையுடனான வானிலைக்கு மத்தியில், நாட்டிற்குள் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இந்த ஜூன் மாதத்தில் நேற்றைய தினம் வரையில் மாத்திரம் 19,318 டெங்கு...

Read moreDetails

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை ஆராய்ந்த அமைச்சர்கள்!

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் இணைந்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ...

Read moreDetails

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தப் பகுதிகளின் சில இடங்களில்...

Read moreDetails

பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும்

இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான Poson Poya பொசன் பௌர்ணமி தினம் இன்று (29) நாடு முழுவதும் பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அரஹத் Mahinda...

Read moreDetails

அநுரவுக்கும் கோட்டாபயவின் கதியே..!

தேசிய மக்கள் சக்தி அரசு தனது அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும், இல்லையெனில் கோட்டாபய ராஜபக்சவுக்கு நேர்ந்த கதியே ஜனாதிபதி...

Read moreDetails

VMS கருவியை மானிய அடிப்படையில் வழங்க அரசு உடன் பேச்சு – அமைச்சர்

சமீபகாலமாக கடலில் மீனவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மாரடைப்பு காரணமாக சுரேஷ் சலே தேசிய வைத்தியசாலையில்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர்...

Read moreDetails

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அதிகாரிக்கு விளக்கமறியல்!

மத்திய குற்றவியல் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் நேற்று (26) பிற்பகல் கைது...

Read moreDetails
Page 16 of 232 1 15 16 17 232
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.