வருடாந்த பரிசளிப்பு விழா

-ஞானத்தமிழ்- வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி மண்டபத்தில் அதிபர் வீ.இ.ஹஸ்ரன் றோய் தலைமையில்...

Read moreDetails

கதிர்காமம் நோக்கிய தரிசன யாத்திரை

-செ.ரவிசாந்- ஜப்பசி மாத கார்த்திகை விரதத்தை முன்னிட்டு இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைபெற வேண்டி இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் வரலாற்றுச்...

Read moreDetails

41 மில். ரூபாய் பெறுமதியான – கஞ்சாவுடன் நெடுந்தீவு கடலில் இருவர் கைது

-கஜிந்தன்-யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடல்ப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது 185 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி...

Read moreDetails

பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி

-ஞானத்தமிழ்- வல்வை கணபதி பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் கணபதி படிப்பக...

Read moreDetails

யாழ்.பல்கலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில் முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை...

Read moreDetails

மாணவர்களுக்கு கண்பரிசோதனை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண் பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்கி இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக...

Read moreDetails

யாழ். குருமுதல்வர் பிராந்தியத்தின் நூற்றாண்டு!

இலங்கை திருஅவை, கொழும்பு மறைமாவட்ட யாழ். குருமுதல்வர் பிராந்தியத்தின் நூற்றாண்டு விழா வழிபாடு மற்றும் பொதுநிகழ்வு என்பன சுண்டிக்குளி புனித திருமுழுக்குநர் யோவான் ஆலயத்திலும், சுண்டிக்குளி மகளிர்...

Read moreDetails

போலி உடையில் நிதி சேகரிப்பு!

கத்தோலிக்க குருவின் உடையில் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி...

Read moreDetails

யாழ்.பல்கலை வளாகத்தில் மெகசின்கள் அடையாளம்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மகசின்களும் அதற்குரிய 59 ரவைகளும், 5 அடி நீளமான வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழக நூலகத்தின் கூரையின் உள்பகுதியில் மறைத்துவைக்கப்பட...

Read moreDetails

மீன்பிடிப் படகு விபத்து : இருவர் மாயம்

தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற பலநாள் மீன்பிடிப் படகொன்று இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் கரையிலிருந்து சுமார்...

Read moreDetails
Page 178 of 234 1 177 178 179 234
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.