வியாபார உரிமம் இன்றி தொழில்களில் ஈடுபடுவோருக்கு நடவடிக்கை!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வியாபார உரிமம் இன்றித் தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த...

Read moreDetails

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

-கஜிந்தன்- வடக்கு மாகாண ஆளுநரை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின்...

Read moreDetails

25 நாள் சிசு யாழில் உயிரிழப்பு!

கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 நாளேயான ஆண் சிசு ஒன்று மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிசு யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த...

Read moreDetails

திருவிளையாடல் புராணச் சொற்பொழிவு!

கைதடி நாவற்குழி தெற்கு பெரும்படை அம்மன் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்;படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச்...

Read moreDetails

நாவற்குழியில் போதையால் இளம் யுவதி உயிர்மாய்ப்பு!

கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன் சாவகச்சேரி - நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். நாவற்குழி - ஐயனார் கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி...

Read moreDetails

யாழில் அறிமுகமாகியுள்ள விசேட சேவை!

-இ.கலைஅமுதன்-யாழ்ப்பாண நகரை மையமாகக் கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று நேற்றையதினம் முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில்...

Read moreDetails

தமிழரசு கட்சியில் தொகுதிக்கிளை தெரிவு!

-பா.பிரதீபன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தெரிவு நேற்று மாலை 5 மணியளவில் மாவிட்டபுரத்தில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும்...

Read moreDetails

யாழில் 29 பேர் கைது!

-க.சபேஷன்-யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலப் பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி...

Read moreDetails

யாழில் மீன் மழை பொழிவு!

-கஜிந்தன்- யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் கன மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து...

Read moreDetails

மாவிட்டபுரம் கந்தனின் கந்தசஷ்டி விரத உற்சவம்

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் கந்தசஷ்டி விரத உற்சவம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் ஆறு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக...

Read moreDetails
Page 177 of 217 1 176 177 178 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.