யாழ். மக்களை ஏமாற்றும் அநுர அரசு!!

அரசாங்கத்தால் யாழ். வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் - நகுலேஸ்வரம் கிராம அலுவலர் பகுதியில் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு...

Read moreDetails

யாழில் வெடித்த போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிரான போரட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்களின் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails

ஆசிரியர் இடமாற்றம் : இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கவலை!

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடுமையான கவலை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

‘கடந்த காலத்தின் நிழல்கள்’ புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் ரிலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி “Shadows of the Past” அக்டோபர் 08 முதல் 12...

Read moreDetails

குறளிசைக் காவியம் பாகம் 02 : யாழில் வெளியீடு

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத்...

Read moreDetails

ஞானச்சுடர் மலர் வெளியீடு!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு பகுதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான 'ஞானச்சுடர்' 333 ஆவது இதழ் நேற்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்...

Read moreDetails

யாழில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிர்மாய்த்துள்ளார்.குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே இவ்வாறு...

Read moreDetails

யாழில் பொறுப்பேற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பி.எம்.சி.ஜே.பி பளிகேன இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாண...

Read moreDetails

பற்றைக்காடாக காட்சியளிக்கும் இந்து மயானம்!

வலிகாமம் தென்மேற்கு - மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுகிறதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன்...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளராக ஜமுனானந்தா!

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளராக கடமையேற்கவுள்ளார். கடந்த ஆறு வருடங்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் பிரதிப்...

Read moreDetails
Page 184 of 209 1 183 184 185 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.