வீரர்களின் அணித்தேர்வு நாளை ஆரம்பம்!

-ஞா.தமிழ்ச்செல்வன்- வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் 23 வயதுக்கு உட்பட்ட வீர, வீராங்கனைகளுக்கான போட்டிகளுக்கு யாழ். மாவட்ட அணி தெரிவுகள் இடம்பெறவுள்ளது. நாளை சனிக்கிழமை காலை 8.30...

Read moreDetails

வடக்கில் உளநல ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

-த.சுபேசன்- வடக்கு மாகாண பாடசாலைகளில் உளநல மேம்பாட்டு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கடந்த புதன்கிழமை கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊராட்சி முற்றக்...

Read moreDetails

வடக்கில் மின்வெட்டு!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபையின் வடமாகாண...

Read moreDetails

கடற்படைக்கு காணி வழங்க மாட்டோம் : வலி,வடக்கு பிரதேசசபை தீர்மானம்!

-இ.கலைஅமுதன்- யாழ். கீரிமலையில் கடற்படையினரின் ரேடார் தளம் அமைப்பதற்கு காணி வழங்குவதில்லை என வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி,வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...

Read moreDetails

அல்லைப்பிட்டி விபத்தில் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு!

-பா.பிரதீபன்- யாழ். அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளின் பேருந்து மோதி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் (வயது...

Read moreDetails

பொலிஸாரிடம் அறிக்கை கோரிய ரஜீவன் எம்.பி!

-கஜிந்தன்- போதைப்பொருள் கடத்தும் குழு என சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் மேற்கொள்ளப்பட்ட தந்தை மற்றும் மகன் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக எடுத்த...

Read moreDetails

தையிட்டி விகாரை விவகாரம் : எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

-இ.கலைஅமுதன்- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு கோரி அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில்...

Read moreDetails

யாழில் தகரம் வெட்டி ஒருவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணத்திலுள்ள இரும்பகமொன்றில் தகரத்தினை நகர்த்த முற்பட்ட சமயம் தகரம் வெட்டியதில் படுகாயம் அடைந்திருந்த பணியாளரொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறையைச் சேர்ந்த கரிகரராசா...

Read moreDetails

வலி,வடக்கில் காணி விடுவிப்பு எப்போது?

-இ.கலைஅமுதன்- யாழ். வலி,வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வலி,வடக்கு பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதேச சபையின் மாதாந்த...

Read moreDetails

யாழில் சட்டவிரோதமான கடலட்டைகள் : இருவர் கைது

யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது....

Read moreDetails
Page 185 of 217 1 184 185 186 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.