மகனைப் பார்த்து விட்டு வந்த தாய் பலி!

-த.சுபேசன்- சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி...

Read moreDetails

ஆமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது!

யாழ்ப்பாணம், பாசையூர் பகுதியில் 16ஆம் திகதி வியாழக்கிழமை 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட...

Read moreDetails

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மணிக்கூட்டுக் கோபுரம் திறந்துவைப்பு!

தெல்லிப்பழை சந்தியின் வட மேற்கு மூலையாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர்...

Read moreDetails

இலங்கை முழுவதும் பயணம் – யாழ். வந்தடைந்த இளைஞர்கள்!

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி...

Read moreDetails

அழகுக்கலைப் போட்டியில் பதக்கங்களை அள்ளிய இலங்கைப் பெண்கள்!

மலேசிய அழகுக்கலை போட்டியில் ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்த இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர். மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில்...

Read moreDetails

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் : இருவர் கைது !

பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும், உதவியாளரும்...

Read moreDetails

யாழில் தீ விபத்து!

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதால் தளபாடங்கள் மற்றும் சரக்குகள்...

Read moreDetails

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக சிவாஜிலிங்கம்!

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும், அகில இலங்கை சமாதான...

Read moreDetails

வீரமணிஐயர் நினைவரங்க நிகழ்வு!

-கஜிந்தன்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்க நிகழ்வு நேற்று கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன்...

Read moreDetails

கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- ஊரெழு கணேச வித்தியாசாலையின் கையெழுத்து சஞ்சிகைகள் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அதிபர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஓய்வு பெற்ற...

Read moreDetails
Page 186 of 217 1 185 186 187 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.