யாழ். பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடு

யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு எதிர்வரும் 08.10.2025 புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வு...

Read moreDetails

யாழ். மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

யாழ். மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது....

Read moreDetails

யாழில் தீப்பந்தப் போராட்டம்!

அரச வங்கிகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக, தீப்பந்தப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வைத்தியசாலை...

Read moreDetails

மாடியில் இருந்து குதித்த மாணவி!

மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2 ஆவது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார்....

Read moreDetails

வீதியில் வெட்டப்பட்ட மரம் : மக்கள் கடும் விசனம்

விபத்து இடம்பெற வாய்ப்பென கூறி மரத்தை வெட்டி சில துண்டுகளை அதிகாரிகள் நடுவீதியில் விட்டுச் சென்ற செயல் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் –...

Read moreDetails

இந்து மாமன்றத்தின் உப தலைவரைச் சந்தித்த கஜேந்திரகுமார் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனைச் சந்தித்து கலந்துரையாடினார். அநுர அரசாங்கம்...

Read moreDetails

திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : சி.வீ.கே.சிவஞானம் சீறல்

தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சி மற்றும் அமைப்புக்களிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை வைத்துள்ளார். பொருத்தமான...

Read moreDetails

யாழில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றின் மலசல கூடக் குழியில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவாலி வடக்கில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட காணி ஒன்றினை அதன்...

Read moreDetails

பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்த இளங்குமரன் எம்.பி!

கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும், அவர்களுக்கு துணை நிற்கும் பொலிஸாரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கடுமையாக எச்சரித்துள்ளார். வடமராட்சி கிழக்கில் அண்மைக்காலமாக...

Read moreDetails

நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறியப்பட்டன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. இது குறித்து...

Read moreDetails
Page 187 of 209 1 186 187 188 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.