கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்!

கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு கடற்பகுதியில் இருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மீண்டும் கரைக்குத்...

Read moreDetails

திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38 ஆவதுஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் உள்ள வாடிவீட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது...

Read moreDetails

யாழில் பனை விதை நடுகை செயற்திட்டம்!

யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும்...

Read moreDetails

தங்கம் கடத்திய பெண்

யாழ். பலாலி விமான நிலையம் ஊடாக பெண்ணொருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளார்....

Read moreDetails

திலீபனின் 8 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 8 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி,...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை இன்று!

தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் காலை...

Read moreDetails

மந்திரி மனையைப் பாதுகாக்க கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்று திங்கட்கிழமை குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவனயீர்ப்புப்...

Read moreDetails

கால்நடைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் – பிரதேச சபை வலியுறுத்து!

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை...

Read moreDetails

விபத்துக்களுக்கு காரணம் இதுதான் – காவல்த்துறை அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் விபத்துகளில் அதிகமானவை மோட்டார் சைக்கிள்களாலேயே ஏற்படுகின்றன என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக எவ்.சற் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக செலுத்தியதாலேயே ஏற்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட...

Read moreDetails

வேலணைப் பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தியை பிரதேச வளாகத்துக்குள் உள் நுழைய விடாது தடுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இன்று...

Read moreDetails
Page 199 of 216 1 198 199 200 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.