மந்திரிமனையை பாதுகாக்கவும் : சிறிதரன் எம்.பி. கோரிக்கை

தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஜமுனா ஏரி, மந்திரிமனை சங்கிலியன் முகப்பு...

Read moreDetails

துரைராஜாவின் உருவச் சிலையை நிறுவத் தீர்மானம்!

யாழ். பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்...

Read moreDetails

‘தியாக தீபம்’ திலீபனின் 4 ஆம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்...

Read moreDetails

நிலாவரையில் இருந்து விலகும் தொல்லியல் திணைக்களம்

நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களம் விலகி பிரதேச சபையிடம் அதனைக் கையளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இடம்பெறும்...

Read moreDetails

கீரிமலையில் இந்தியப் பிரதமரின் பிறந்த தினம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று காலை யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நகுலேஸ்வரப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள்...

Read moreDetails

எல்லைக் கற்களை அகற்றுக : யாழ்.மாவட்டச் செயலர் உத்தரவு!

யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்று வட்டாரப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட எல்லைக் கற்களை அகற்றுமாறு யாழ். மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்றுவட்டாரப்...

Read moreDetails

இடிந்து விழுந்தது மந்திரிமனை!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில்...

Read moreDetails

யாழில் விசேட தொழிற்சந்தை!

யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடத்தும் விசேட தொழிற் சந்தை எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அது தொடர்பாக...

Read moreDetails

திலீபனின் 3 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு...

Read moreDetails

யாழில் வாள் வெட்டு : இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவினர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்...

Read moreDetails
Page 201 of 216 1 200 201 202 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.