தீவிரமாகும் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்...

Read moreDetails

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

திருகோணமலை - மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று காலை மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த...

Read moreDetails

பிறந்து 21 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு!

யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.சுன்னாகம் - சபாபதிப்பிள்ளை வீதி பகுதியைச் சேர்ந்த யசிந்தன் லாவண்யா என்ற தம்பதிகளின் குழந்தையே...

Read moreDetails

மதுபானசாலைக்கு சீல்

பொகவந்தலாவை பிரதான வீதியின் பொகவந்தலாவை டின்சின் பகுதியில் அனுமதிச் சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபானசாலையில்...

Read moreDetails

சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு : 14 பேர் கைது!

கொழும்பு, மொரட்டுவை - லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 11 பெண்களும், 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். அங்குலானை...

Read moreDetails

வீட்டை விட்டு வெளியேறுகிறார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் சட்டமூலம் மீதான உயர் நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பை நாளையதினம் சபாநாயகர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதோடு,...

Read moreDetails

ஒரு வயதுக் குழந்தையுடன் கடலில் குதித்த தாய்!

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடற்கரைப் பகுதியில் தாய் ஒருவர் தனது ஒரு வயதுக் குழந்தையுடன் கடலில் குதித்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று...

Read moreDetails

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் மீண்டும் ஆரம்பம்!

நீண்ட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கடவத்தை முதல் மீரிகம வரையிலான நீண்ட கால...

Read moreDetails

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் – இலங்கை குறித்த கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்ற நிலையில், இந்தக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் ஒக்டோபர் மாதம் 8 ஆம்...

Read moreDetails

தனியாக வசித்த நபர் மர்மமாக உயிரிழப்பு!

குருணாகலில் கொபேய்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெல்லகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொபேய்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும்,...

Read moreDetails
Page 202 of 209 1 201 202 203 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.