மாபெரும் இசை நிகழ்ச்சி – காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் நாளை ஆரம்பம்!

-இ.கலைஅமுதன்- யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை மைதானத்தில் நாளை...

Read moreDetails

அபிவிருத்தி திட்டங்களின் தரத்தினை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்

-வடக்கு ஆளுநர்- -க.கனகராசா- இவ்வாண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதுடன் அவற்றின் உயர்தரத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...

Read moreDetails

எரிபொருள் பிரச்சினை தீர்வுக்கு பொறிமுறையொன்றை முன்வைக்க!

-அரச அதிபரிடம் ப.தர்மகுமாரன் கோரிக்கை- -க.கனகராசா- எரிபொருள் பிரச்சனைக்கு அரச அதிபர் தீர்வுகான முன்வர வேண்டும் என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை...

Read moreDetails

சர்வதேச சமையற்கலை போட்டி: யாழ்.மைந்தன் தனுராஜ் சாதனை!

கிரீஸில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான காய்கறி மற்றும் பழங்கள் செதுக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் ஈழத்தமிழரான தனுராஜ் ரவிராஜ் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். 15 நாடுகளைச்...

Read moreDetails

கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் தாங்கி அமைக்க முன்வருக

-வடக்கு ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை- -த.சுபேசன்- கைதடி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மண்ணெண்ணெய் தாங்கி அமைக்காக வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பசுந்தேசம்...

Read moreDetails

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது

-யாழ்.மாநகரசபையில் தீர்மானம்- -இ.கலைஅமுதன்- அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும்; தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக...

Read moreDetails

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம் – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

எதிர்வரும் 8 ஆம் திகதி தொடர் போராட்டத்தின் ஒன்பது வருட பூர்த்தியாவதையிட்டு வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவழிக்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின்...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தளவு பலப் பிரயோகமே மேற்கொண்டோம்

-மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் பொலிஸார் தெரிவிப்பு- -பா.பிரதீபன்- தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக...

Read moreDetails

நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் – பொருட்களை அகற்றுவதற்கு மூன்று தினங்கள் அவகாசம்

-இ.கலைஅமுதன்- யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வெளியே நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ் மாநகர சபை முதல்வர்...

Read moreDetails

கலைமகள் வித்தியாலய கட்டிடங்களை முன்னுரிமையில் முழுமைப்படுத்துங்கள்!

-பிரதமரிடம் ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் முழுமையாதக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான வகுப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்திவருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி...

Read moreDetails
Page 21 of 209 1 20 21 22 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.