ரணில் கைது விவகாரம்! தூதரகங்களுக்கு அறிவிக்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதான விவகாரத்தை தூதுவராலயங்களுக்கு தெரியப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (24) இரவு கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு இந்திய உயர்...

Read moreDetails

இழுவை படகுகளை மீட்கவந்த இந்திய மீனவர்கள் குழு

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக விடுவிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுச் செல்ல 14 பேர் கொண்ட இந்திய குழு கடல்வழியாக யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளது. 2022 -...

Read moreDetails

திருவிழாக்களில் கைவரிசை திருட்டுக்கும்பல் சிக்கியது

வடக்கு - கிழக்கு முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த எட்டுப் பேர் அடங்கிய கும்பலை யாழ்ப்பாண பொலிஸார்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் நிலவரம் என்ன?

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக்கோரி தமிழரசுக் கட்சியினால் அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கின் சில இடங்களில் ஆதரவு வழங்கப்பட்ட போ திலும், பெருமளவான...

Read moreDetails

ஓமந்தையில் கோர விபத்து இருவர் ஸ்தலத்தில் பலி

விசுவமடு பகுதியிலிருந்த கண்டியில் இடம்பெற்ற மரணச் சடங்கிற்கு சென்று திரும்பிய விசுவமடு வாசிகள் பயணித்த பட்டா வாகனம் ஓமந்தை பகுதியில் ஏ-9 வீதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி...

Read moreDetails

நல்லூர் ஆலயத்தில் வெடி குண்டுப் புரளி!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று அதிகாலை வந்த...

Read moreDetails

கறுப்புப் பட்டிகளை அணிந்து 14வது நாளாகவும் போராட்டம்

மன்னார் காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராகவும், இல்மனைட் அகழ்வுக்கு எதிராகவும் 14ம் நாளாக நேற்று மன்னார் மக்கள் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர். நேற்றைய...

Read moreDetails

நல்லூர் ஆலய சூழலில் வாள்வெட்டு: நால்வர் காயம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற கோஷ;டி மோதலில் வாள்வெட்டு இலக்கான நால்வர் காயமடைந்துள்ளதுடன், வாள்வெட்டு கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு...

Read moreDetails

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

ஆறுகால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி 17 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சங்கரத்தை - துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத்...

Read moreDetails

மின்சார சபையை தனியார் மயப்படுத்த அரசு முயற்சி – பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

இலங்கை மின்சார சபையின் தனியுரிமையை தனியார் மயப்படுத்தவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு...

Read moreDetails
Page 214 of 216 1 213 214 215 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.