யாழில் வாள்வெட்டு : இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,ஹையேஸ் ரக வாகனத்தில் வந்த...

Read moreDetails

யாழில் விபத்து : ஒருவர் படுகாயம்

யாழில் இன்று மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த...

Read moreDetails

நீண்ட தூர பஸ்களுக்கு நாள்தோறும் பரிசோதனை!

நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களை தினந்தோறும் பரிசோதனைக்குட்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 100 கிலோ மீற்றருக்கு அதிகமான தூரப் பிரதேசங்களுக்கு பயணிக்கும் பஸ்கள்...

Read moreDetails

நாட்டின் பெரும்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்மீற்றர் வரையிலான பலத்த மழை...

Read moreDetails

பான்ஸிக் கடையில் திருடப்பட்ட சி.சி.ரி.வி கமரா

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்குப் பகுதியில் உள்ள பான்ஸிக் கடையில் உள்ள கமரா ஒன்று நேற்றிரவு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றிரவு...

Read moreDetails

இளைஞன் வெட்டிக் கொலை!

காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேகொட பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை...

Read moreDetails

முன்னாள் அரசியல் தலைமைகளின் வீடுகளைப் பார்வையிட்ட பாதுகாப்பு அமைச்சர்

முன்னைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய ஆடம்பர வீட்டுத்தொகுதிகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு - 7 பிரதேசத்தில் முன்னாள்...

Read moreDetails

நீதிபதியின் வாகனத்தை காணொளி எடுத்த நபருக்கு விளக்கமறியல்!

நீதிபதி பயணித்த வாகனத்தை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி சந்தேக...

Read moreDetails

மீன்பிடி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்த கருத்து தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. யாழ். குருநகர்...

Read moreDetails
Page 222 of 232 1 221 222 223 232
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.