ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று : நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி!

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கரவெட்டியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி...

Read moreDetails

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை : யாழில் பொலிஸார் கெடுபிடி!

மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர்...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முன்னாள்...

Read moreDetails

தொல்லியல் பிரதேசங்கள் அனைத்தும் பௌத்த சமயத்திற்கு உரியவை அல்ல

-நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய ஸ்ரீநேசன்- தொல்லியல் அல்லது தொல்பொருள் இடம் என்றாலே அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று பார்க்கப்படுகிறது. அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அடாவடிகளில் ஈடுபடுகின்றார். கெட்ட வார்த்தைகளை...

Read moreDetails

சீரற்ற காலநிலை : யாழில் 560 பேர் பாதிப்பு

-கஜிந்தன், கலைஅமுதன்- யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

திரிபுபடுத்தப்படாத தமிழர் வரலாற்றை – புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்குங்கள்

திரிபுபடுத்தப்படாத உண்மையான தமிழர் வரலாறு புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு - செலவுத்திட்ட...

Read moreDetails

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார ஜந்தாவது நாள் நிகழ்வு.

-சொ.வர்ணன்- வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் எழுச்சி வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது....

Read moreDetails

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

-த.சுபேசன்- யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கம்,...

Read moreDetails

சங்கானையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

-தி.கஜலக்சன்- சங்கானை மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. முதலில் மாவீரர் பெற்றோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஈகைச்சுடர்...

Read moreDetails
Page 3 of 101 1 2 3 4 101
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.