காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டனர் அமைச்சர்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர்...

Read moreDetails

மோகனதாஸ் சுவாமிகளுக்கு உயரிய விருது!

-செ.ரவிசாந்- அகில இலங்கை சைவமகா சபை வழங்கும் அன்பே சிவம் 2026 ஆம் ஆண்டுக்கான உயரிய விருது சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் சட்ட விரோத கடற்றொழில்கள் தற்போது அதிகரிப்பு!

-கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்- மன்னார் மாவட்டத்தில்; அண்மைய நாட்களாக சட்டவிரோத கடற்றொழில்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது...

Read moreDetails

தலைமன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்யப் புதிய திட்டம்

-அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரடி விஜயம்- துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமன்னார் இறங்குதுறையின் தற்போதைய நிலைமைகளைக் கண்டறிவதற்கும், அங்கு முன்மொழியப்பட்டுள்ள...

Read moreDetails

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் – மாணவன் டிலக்ஸனுக்கு அமரர் சகாதேவன் நிலக்சன் விருது

-பா.பிரதீபன்- யாழ். பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்',...

Read moreDetails

யாழ்.சர்வதேச விமான நிலைய – அபிவிருத்தி பணிகள் ஜீன் மாதம் ஆரம்பம்

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்தி பணிகளை ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிதா...

Read moreDetails

பிரபாகரனின் காலத்தில் வடக்கில் போதையில்லை

-அவர் இல்லாத காலத்தில் நிலைமை தலைகீழ்- விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப் பொருள் மற்றும் துஷ;பிரயோக சம்பவங்கள் நடந்ததில்லை. ஆனால், இன்று...

Read moreDetails

மன்னார் மற்றும் நெடுந்தீவில் – 22 தமிழக மீனவர்கள் கடற்படையால் கைது

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, மற்றும் மன்னார் கடற்பரப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பு...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம் – யாழ்.பல்கலைக்கழகம் முன் கையெழுத்துப் போராட்டம்!

-க.சபேஷன், பா.பிரதீபன்- பழைய மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்டங்கள் வேண்டாம் எனக்கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் நேற்று காலை கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து...

Read moreDetails

மோட்டார் சைக்கிள்களை எரித்த வன்முறைக் கும்பல்!

-இரவில் வீடு புகுந்து அட்டூழியம்- -த.சுபேசன்- சாவகச்சேரி - தபாலக வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு...

Read moreDetails
Page 32 of 209 1 31 32 33 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.