செம்மணி அகழ்வு தற்காலிக இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 42ஆவது நாள் நடவடிக்கைகளில், புதிதாக ஒரு மனித எலும்புக்கூடு மற்றும் ஒரு எலும்புக்கூட்டு குவியல் அடையாளம்...

Read moreDetails

விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக...

Read moreDetails

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு...

Read moreDetails

கன்னியாவில் எதனையும் புதிதாக கட்டவில்லை – யாழில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர்

திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்த வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் , ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்கள் பாதுகாக்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்...

Read moreDetails

கறுப்பு ஜூலை வேதனை எங்கள் மனங்களில் இன்றும் இருக்கின்றன!

கறுப்பு ஜூலை வேதனை எங்கள் மனங்களில் இன்றும் இருக்கின்றன என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு இன்றைய...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி: மழை அங்கியை ஒத்த அங்கியுடன் என்புக்கூடு !

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56...

Read moreDetails

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்

தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23)...

Read moreDetails

அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அரகலய’ (Aragalaya) போராட்டக் காலத்தின்போது, ​​சமூக ஊடகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் அவரது அடிப்படை...

Read moreDetails

தபால் திணைக்களத்தின் 6,26,755 டொலர் பரிமாற்றம் குறித்து சிஐடி தொடர் விசாரணை!

தபால் திணைக்களத்துக்கு சொந்தமான 626,755 அமெரிக்க டொலர்கள் வேறொரு தரப்பினரின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தொடர்பான விசாரணைகள், வெளிவிவகார அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்...

Read moreDetails

யாழ் உட்பட பல நகரங்களில் மெட்ரோ சேவை – அரசின் அடுத்தகட்ட திட்டம்

இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார். அந்தவகையில்,...

Read moreDetails
Page 7 of 232 1 6 7 8 232
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.