நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை படகு! ; குமுதினியும் நெடுந்தாரகையும் விரைவில் சேவையில் இணையும்

நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (15) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை “ஏ” அணியில் இரு யாழ். வீரர்கள்

இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் யாழ்.வீரர்களான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, வேகப்பந்து வீச்சாளரான...

Read moreDetails

சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு

அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டதை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

Read moreDetails

செம்மணி விவகாரத்தில் நீதி உறுதி செய்யப்படும்: நீதி அமைச்சர் 17ஆம் திகதி விஜயம்

செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்...

Read moreDetails

நீர்கொழும்பு கடற்பரப்பில் பெருந்தொகையான பீடி இலைகள் கைப்பற்றல்!

நீர்கொழும்பு களப்பு பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 316 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு...

Read moreDetails

நெடுதீவில் தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி படகில் இருந்து தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்

நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.நெடுந்தீவில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் 341 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்...

Read moreDetails

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தை யாழ் மாநகரசபை பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து செய்ய வேண்டும்!

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தையாழ் மாநகரசபை பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து செய்ய வேண்டும் என யாழ் மாநகரசபையின் இன்றை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம்...

Read moreDetails

நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபடவுள்ள 42 படகுகள்

நயினாதீவு அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சேவையில் ஈடுபட 42 படகுகள் உள்ளதாகவும் , அவற்றினை தவிர வேற படகுகள் பக்தர்களை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ,...

Read moreDetails

‘தூயஒளி’ படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31, குருநகர் கடற்தொழிலாளர்களின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்றைய தினம் புதன்கிழமை...

Read moreDetails
Page 6 of 216 1 5 6 7 216
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.