கையகப்படுத்தியுள்ள காணிகளை கையளித்துவிட்டு – வனஜீவராசிகள் திணைக்களம் வெளியேற வேண்டும்

-கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கில் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளை மக்களிடம் கையளித்துவிட்டு உடன் வெளியேற வேண்டுமென...

Read moreDetails

வவுனியா வடக்கில் – தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்...

Read moreDetails

வட மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பு அபரிமிதமானது!

-விவசாயப் பணிப்பாளர் நாயகம் பெருமிதம்- வடக்கு மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பும், மாகாணத்திலுள்ள விவசாய வளமும் அபரிமிதமானது என தேசிய விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தெரிவித்தார்....

Read moreDetails

அரச கொள்கைகளை வினைத்திறனுடன் அதிகாரிகள் அமுல்படுத்த வேண்டும்

-இதுவே எமது எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு- கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில்,...

Read moreDetails

பட்டதாரிகள் அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும்

-யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி- -க.சபேஷன்- பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும். அதற்கான வழிகாட்டல்கள், பயிற்சிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்...

Read moreDetails

‘ஆட்டக்காரி’ நெல்லினத்தை – பிராந்திய நெல்லினமாக பரிந்துரைக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை பிராந்திய நெல்லினமாக பரிந்துரைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் உத்தரவாதம் வழங்கியுள்ளார்....

Read moreDetails

முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களில் – அநுர ஆட்சியிலும் ஓயாத நிலப்பறிப்பு!

-நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் காட்டம்--காணி அமைச்சர், மாவட்டச் செயலரின் உத்தரவுகள் காற்றில்- முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானம் மற்றும் மாவட்டச்...

Read moreDetails

சுற்றுலா சென்றோரை தாக்கிய – 8 பொலிஸாருக்கும் இடமாற்றம்!

-சொ.வர்ணன்- யாழ்.வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் சுற்றுலா சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காங்கேசன்துறை குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 8 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு...

Read moreDetails

ஏப்ரல் மாதம் வெப்பநிலை உச்ச அளவை தொடுமாம்!

-வவுனியா, மன்னாருக்கும் எச்சரிக்கை- மனித உடலை பாதிக்கும் அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை அதிகளவில் இருக்கும் என வளி மண்டலவியல் திணைக்கள இயக்குனர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார்....

Read moreDetails

பொன் அணிகள் மோதும் – ரி-20 கிரிக்கெட் போட்டி

-பற்றிக்ஸ் - யாழ்ப்பாணக் கல்லூரி இன்று பலப்பரீட்சை- யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை ஜீ.ஏ. பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான...

Read moreDetails
Page 6 of 209 1 5 6 7 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.