சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை...

Read moreDetails

சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது !

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் தொடர்ந்த வழக்கு எதிர் மனுதாரர்களின் எழுத்து மூல...

Read moreDetails

வனவிலங்குபாதுகாப்புத்திணைக்களத்திற்கு 181 புதிய வாகனங்கள்!

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வனச்சரக அலுவலகங்கள் மற்றும் பீட் (Beat) அலுவலக அதிகாரிகளின் தினசரி களப்பணிகள் மற்றும் யானை-மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 294 புதிய வாகனங்களைக்...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு – யாழில் ஆகஸ்ட் 30ஆம் திகதி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.யாழில் உள்ள தனியார்...

Read moreDetails

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது...

Read moreDetails

நாட்டில் 82 ஆயிரத்திற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. அதேநேரம் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த...

Read moreDetails

புத்தளத்தில் சட்டவிரோத பீடி இலைகள் பறிமுதல்

புத்தளம் தளுவ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்த லொறியொன்றை இலங்கை கடற்படையினர்...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்காரரின் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்

இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய டிராக்டர் வண்டி மற்றும்...

Read moreDetails

டெங்குவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை...

Read moreDetails

கறுப்பு யூலை நினைவேந்தல்

1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்பாக நினைவேந்தல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில்...

Read moreDetails
Page 6 of 232 1 5 6 7 232
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.