அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் – வட்டார உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்

-பருத்தித்துறை பிரதேசசபை கூட்டத்தில் தீர்மானம்- -த.அம்பிகாவதி- வடமராட்சி பிரதேசத்தில் அரச காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பான கூட்டங்களில் குறித்த வட்டாரத்தின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி...

Read moreDetails

கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழர்களின் நான் – நீ மனப்பான்மையே தடையாகவுள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு- -த.அம்பிகாவதி- தமிழர்களிடையே நிலவும் நான்- நீ என்ற மனப்பான்மை கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே...

Read moreDetails

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரியாக – வைத்தியர் அச்சுதன்

-த.சுபேசன்- சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் பசுபதி அச்சுதன் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். வைத்தியர் அச்சுதன் இதற்கு முன்னர்...

Read moreDetails

வடக்கில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகள் – டீசல் பெற்றுக் கொள்வதற்கு விசேட ஏற்பாடு!

-வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர்- -க.கனகராசா- வடக்கு மாகாணத்தில் சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகளுக்குத் தேவையான டீசலை எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் 'கியூ.ஆர்' முறைமை...

Read moreDetails

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினால் – எரிபொருள் விநியோகத்துக்கு பிரத்தியேக ஏற்பாடு

-க.கனகராசா- யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்து இயங்கிவரும் சுற்றுலாத்துறை சேவை வழங்கும் பங்குதாரர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்கு...

Read moreDetails

தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து நேற்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

வீதியைக் கடக்க முற்பட்ட மூதாட்டி – உந்துருளி மோதி பலி!

-வல்லை ஆஞ்சநேயர் ஆலயம் முன் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- வல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை தரிசிக்க வெள்ளைக்கோட்டால் வீதியை கடந்த மூதாட்டியை மேட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார்....

Read moreDetails

வசாவிளானில் இரண்டு ஏக்கர் காணி விடுவிப்பு

-பா.பிரதீபன்- தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட...

Read moreDetails

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க களமிறங்கிய ஆயர்கள் மன்றம்!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது....

Read moreDetails

கிணற்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட விவகாரம் – பெண்களை இலக்குவைத்து கொள்ளை, கொலையில் ஈடுபட்டுவந்த கும்பல் கைது!

-பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்- மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், மற்றொரு பெண்ணின்...

Read moreDetails
Page 8 of 209 1 7 8 9 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.