நாட்டில் 79000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 79,016 டெங்கு...

Read moreDetails

பெலியத்தவில் துப்பாக்கிச் சூடு

பெலியத்த, வலவல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமைற்றுபவர் என தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

டெங்கு ஒழிப்பு சோதனையின்போது துப்பாக்கி மீட்பு – ஒருவர் கைது

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பெலவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையின்போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லை...

Read moreDetails

செம்மணியில் போராட்டம்

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.செம்மணி...

Read moreDetails

செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56...

Read moreDetails

மண்டையோடு இல்லாத நிலையிலும் கண்டெடுக்கப்பட்ட என்புக்கூடுகள்!

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள்...

Read moreDetails

சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்திபோராட்டத்திற்கு அழைப்பு!

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்...

Read moreDetails

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான வலைகள் நாசம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் தீவக கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க உப தலைவர்...

Read moreDetails

வல்வெட்டித்துறையில் குட்டிமணி , தங்கதுரைக்கு சிலை – நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ள பொலிஸார்

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு...

Read moreDetails

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டி

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில்...

Read moreDetails
Page 8 of 232 1 7 8 9 232
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.