சாவகச்சேரி நகரசபை அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும்

-உறுப்பினர் க.கஜிதன்- -த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையினுடைய அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத்...

Read moreDetails

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் – அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகள் இல்லை!

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லையென சட்டத்தரணி எம்.தாட்சாயினி...

Read moreDetails

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி போராட்டம்!

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, குறித்த புகையிரத தடவைக்கு முன்பாக பொதுமக்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம்...

Read moreDetails

மாணவர்களின் சிந்தனையை சிதைத்து – அடுத்த தலைமுறையை நசுக்கும் நோக்கமே போதை விதைப்பாகும்!

-க.கனகராசா- மாணவர்களின் சிந்தனையை சிதைத்து தமிழினத்தின் அடுத்த தலைமுறையை நசுக்குவதே போதையின் விதைப்பு என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். புனிதஹென்றியரசர் கல்லூரியில்...

Read moreDetails

மரக்கறிகளின் விலையில் திடீர் அதிரடி மாற்றம்!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், Broccoli மற்றும் Cauliflower ஆகியவற்றுக்கு அதிக கேள்வி காணப்பட்ட நிலையில், ஒரு கிலோ கிராம் Cauliflower 950 ரூபாய்க்கும், ஒருகிலோ கிராம்...

Read moreDetails

செம்பியன்பற்றில் – இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை...

Read moreDetails

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கையினை – நிதியமைச்சர் எதனடிப்படையில் மதிப்பிட்டுள்ளார்

-சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கேள்வி- வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தனது விசாரணைகளை...

Read moreDetails

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

பூநகரி – செம்மன்குண்டு பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி...

Read moreDetails

விரிவுரையாளரின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது!

-சந்தேகநபர்களுக்கு ஏப்.2 வரை மறியல்- -பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீடத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகள் மற்றும் மருமகனை...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 5900 லீற்றர் பதுக்கல் எரிபொருள் மீட்பு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. இதன்போது, 4700 லீற்றர்...

Read moreDetails
Page 9 of 209 1 8 9 10 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.