மிட்டாயில் துணிகளுக்குப் பயன்படுத்தும் சாயம் – நீர்வேலியில் சிறுவர்களின் உயிருடன் விளையாடிய நிறுவனங்களுக்கு தண்டம்

யாழில் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றிற்கு நிறமூட்ட பயன்படுத்தும் நிறமூட்டியை சேர்த்து சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு மிட்டாய்களை தயாரித்த நிறுவனங்களுக்கு 252,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது....

Read moreDetails

ஹெரோயினுடன் யாழில் இருவர் கைது!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் இருவரை கைது செய்தனர்....

Read moreDetails

நெடுந்தீவில் கடலில் கைதான – தமிழக மீனவர்களுக்கு மறியல்

-பா.பிரதீபன், அன்ரனி திலக்- நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட 10 ராமேஸ்வரம் மீனவர்களையும் விளக்கமறியலில் வை;கக உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று...

Read moreDetails

இந்திய அரசின் 600 மில்லியன் நிதியில் – முல்லைத்தீவு மருத்துவமனையில் 4 மாடி நவீன மருத்துவ விடுதி

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அம்மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய நான்கு மாடி மருத்துவ விடுதி தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails

யாழ்ப்பாணம் வரும் அநுர – கடற்கோட்டையை மீட்டுத் தர வேண்டும்

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்திற்கு பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா...

Read moreDetails

கிளிநொச்சியில் கோர விபத்து! நான்கு பேர் உயிரிழப்பு

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர்.  மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி...

Read moreDetails

2 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளினால் ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்கு பாவனையாளர்களின் மின்சார கட்டணங்களில் 2 சதவீதம் அறவிடப்படும் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவு மின்சார பாவனையாளர்களுக்கு மேலும் அசௌகரியத்தை...

Read moreDetails

உலக நாடுகள் பலவற்றில் இராணுவ செலவீனம் உயர்வு

இலங்கை உட்பட உலக நாடுகள் பலவற்றில் இராணுவ செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பி ல் உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்பரியேசஸ் கவலை தெரிவித்துள்ளார். 2024...

Read moreDetails

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒருபங்கு மக்கள் வறுமையில்..

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின்...

Read moreDetails

ஜனாதிபதி பங்கேற்கும் தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணம் -மன்னாரில்

சொர்ணலிங்கம் வர்ணன் வடமாகாணத்தில் தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி மூன்று இடங்களில் நடைn பறவுள்ள பொங்கல் விழாக்களில் பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் 15ம் திகதி வடமாகாணத்திற்கு வருகை...

Read moreDetails
Page 70 of 209 1 69 70 71 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.