யாழில் இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் பலி!

யாழ்ப்பாணம் மயிலிட்டியில் வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், இராணுவ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நவரட்ணம் எனும் முதியவரே...

Read moreDetails

யாழில் வயதான விரக்தியில் உயிர்மாய்த்த முதியவர்!

தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்தார். நல்லூர் - ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் : பெருந்திரளான மக்கள் ஆதரவு!

தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்) வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. ஒருங்கிணைந்த...

Read moreDetails

சுதந்திர தினம் – வடக்கு, கிழக்குக்கு கரிநாள் : பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர்கள் அழைப்பு!

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்....

Read moreDetails

கச்சத்தீவு திருவிழாவை அரசியல் மயமாக்க வேண்டாம்!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை அரசியல்மயமாக்க வேண்டாம் என வட மாகாண மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வட மாகாண கடற்றொழில் இணையத்தின் முன்னாள்...

Read moreDetails

பாடசாலை உதைபந்தாட்ட போட்டி – வயாவிளான் மத்தி தேசிய சம்பியன்

-புங்குடுதீவு மத்தி வரலாற்று சாதனை- பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய உதைபந்தாட்ட போட்டியில் 16 வயது ஆண்கள் பிரிவில் புங்குடுதீவு மத்திய கல்லூரி அணியை யாழ். வயாவிளான் மத்திய...

Read moreDetails

தேசிய மகுடம் சூடியது மகாஜனா மகளிர் அணி!

-இரு பிரிவுகளும் சம்பியனாகி அசத்தியது- பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிகள் அனுராதபுரம் பகுதியிலுள்ள மைதானங்களில் இடம்பெற்றன. பெண்களுக்கான தேசிய மட்ட உதைபந்தாட்ட தொடரில் இறுதியாட்டத்தில்...

Read moreDetails

2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான வாழ்வியலை – மீண்டும் கட்டியெழுப்ப முன்வாருங்கள்

-அருட்தந்தை வசந்தன்- -அன்ரனி திலக்- 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் வட, கிழக்கில் போதைப் பொருள் பாவனை பூஜ்ஜியமாக இருந்ததாக கட்டைக்காடு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன்...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க – சமூக செயற்பாட்டாளர் முரளிதரன்

-ந.கிருஷ்ணகுமார்- இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதனால், சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் நேற்று முன்தினம்...

Read moreDetails

தேசிய இலக்கியப் போட்டியில் – வவுனியா மாணவி முதலிடம்!

தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவியான பிரபாகரன் வினுசா தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவி இலக்கிய போட்டித்...

Read moreDetails
Page 71 of 233 1 70 71 72 233
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.