விவசாயத்தையும், கடற்றொழிலையும் – வயிற்றுப் பிழைப்புக்கான தொழிலாகப் பார்க்காது வணிகமாக மாற்ற வேண்டும்

-த.சுபேசன்- விவசாயத்தையும், கடற்தொழிலையும் வெறுமனே வயிற்றுப் பிழைப்பிற்கான தொழிலாகப் பார்க்காமல், வளர்ச்சிப் பாதைக்கான வணிகமாக மாற்ற வேண்டுமென வட மாகாண விவசாய மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர்...

Read moreDetails

இன்றைய இளம் தலைமுறையினர் – முயற்சி குறைந்தவர்களாக உள்ளனர்

-உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்க தலைவர் தர்மகுமாரன்- -க.கனகராசா- இன்றைய இளம் தலைமுறையினர் முயற்சி குறைந்தவர்களாக, வினைதிறனை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனரென உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின்...

Read moreDetails

தற்போதைய ஆட்சியாளர்கள் எந்தவொரு அரசியல் கைதிகளையும் விடுவிக்கவில்லை

-குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு கவலை- கடந்த ஆட்சிக் காலங்களில் ஏதோ ஒரு வகையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் இதுவரை...

Read moreDetails

நாவற்குழி சிங்கள மக்கள் வீடுகளை விற்பனை செய்யும் நிலை : தமிழ் மக்கள் நிர்கதி நிலை!

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட மூவாயிரம் வீட்டுத்திட்டங்களுக்கான மிகுதி நிதி இதுவரை விடுவிக்கப்படாமல் அந்த மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில், மறுபக்கம் யாழ்....

Read moreDetails

மாங்குளத்தில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – மயிரிழையில் தப்பிய பயணிகள் : மூவர் படுகாயம்!

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து...

Read moreDetails

கொட்டும் மழைக்குள்ளும் – தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் மழை தொடரும்!

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 4 ஆம் திகதி...

Read moreDetails

நாவற்குழியில் பயன்பாடற்ற வீடுகளை வீடற்ற தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்

-த.சுபேசன்- தென்மராட்சிப் பிரதேசத்தின் நாவற்குழிப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற அரச வீட்டுத்திட்ட வீடுகளை காணி இல்லாத தமிழ் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற...

Read moreDetails

கிளியில் மணல் கடத்தல் : டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு

-சு.பாஸ்பரன்- கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் இருந்து ஏ-35 வீதிவழியாக சட்ட விரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் மீது நேற்று அதிகாலை 2.15 மணியளவில் துப்பாக்கி...

Read moreDetails
Page 72 of 233 1 71 72 73 233
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.