பருத்தித்துறையில் – 600 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் 600 கிலோ கிராம் கஞ்சா அழிக்கும் நடவடிக்கை நேற்று இடம்பெற்றது. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு...

Read moreDetails

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் : இணக்கத்தை மீறினால் நீதிமன்றம் செல்வோம்!

-நேரில் ஆராய்ந்த பின்னர் சுமந்திரன் தெரிவிப்பு- கன்னியா வெந்நீரூற்று விவகார இணக்கப்பாட்டிற்கு மாற்றமாக செயற்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை கன்னியாவுக்கு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் இன்று முதல் கன மழை பெய்யும் சாத்தியம்!

-மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை- வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 12. ஆம் திகதி வரை கனமானது...

Read moreDetails

கன்னியா பிள்ளையார் ஆலய காணி விவகாரம் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தமிழரசு!

திருகோணமலை, கன்னியா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் ஆலயத்தின் காணியை தொல்பொருள் திணைக்களம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், இது குறித்து ஆராய்வதற்காக இலங்கைத் தமிழரசுக்...

Read moreDetails

யாழில் கரப்பான் பூச்சி நூடில்ஸ்!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை...

Read moreDetails

தையிட்டிக்கு வந்தார் – நயினாதீவு விகாராதிபதி

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று வெள்ளிக்கிழமை தையிட்டிக்கு விஜயம் செய்தனர். இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும்...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடி : 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடற்படையினர் நேற்றிரவு முன்னெடுத்த சோதனையின் போது,...

Read moreDetails

குப்பை மேடாக மாற்றப்படும் – கொத்துக்கட்டி வீதி

-பொதுமக்கள் விசனம்- யாழ்.கல்லுண்டாய் - கொத்துக்கட்டி வெளி பகுதியில் கண்மூடித்தனமாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் மானிப்பாய் பிரதேசசபை வேடிக்கை பார்ப்பதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம்...

Read moreDetails

கைதடி பொது விளையாட்டு மைதானத்துக்கு – மாமனிதர் ரவிராஜ் பெயரை சூட்ட வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம்- -த.சுபேசன்- கைதடி பொது விளையாட்டு மைதானத்துக்கு மாமனிதர் ரவிராஜ் பொது விளையாட்டு மைதானம் என பெயரிடப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச...

Read moreDetails

வள்ளிபுனம் ம.வி.யில் பௌதிகவள பற்றாக்குறை – மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிலும் பாதிப்பு

-நிவர்த்திக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை- -சு.பாஸ்கரன்- புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு வழிசமைக்க வேண்டும் என பெற்றோர்கள்...

Read moreDetails
Page 73 of 209 1 72 73 74 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.