முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் நினைவு தின நிகழ்வு

-கஜிந்தன்- முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் 18 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது....

Read moreDetails

சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- வடக்கு மாகாணசபை ஊடாக சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது தொழில் மேம்பாட்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் மாத்திரமல்லாது, அவர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும்...

Read moreDetails

பேராசிரியர் துரைராஜா தங்கப்பதக்க விருதுக்கு விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தால் பேராசிரியர் அழகையா துரைராஜா நினைவு தங்கப்பதக்க விருதுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது இவ்விருதுக்கு வடக்கு மாகாணத்தில் பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில்...

Read moreDetails

கறுப்புப் பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள்!

-இ.கலைஅமுதன்- தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழிப் போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண்டித்து வலிகாமம் வடக்கு பிரதேச...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் – உலருணவுப் பொதிகள்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சமீபத்திய டித்வா புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அற்றார் அழிபசி தீர்த்தல்; என்ற திட்டத்தின் மூலம் உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது....

Read moreDetails

தேங்காய் விலையைக் கட்டுப்படுத்த – தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடித் தலையீடு

தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளபோதும் சந்தையில் தேங்காய் விலை சடுதியாக உயர்ந்துள்ளமையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடித் தலையீட்டை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய்...

Read moreDetails

சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்க அங்கத்தவர்களுக்கு இடையே சீட்டிழுப்பு

-அன்ரனி திலக்- யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இந்த வருட நாள் தொழிலுக்கான சீட்டிழுப்பு இடம்பெற்றது. வருடத்தின் முதல் நாள் தொழிலை மேற்கொள்பவரை...

Read moreDetails

டக்ளஸின் கைதை புலம்பெயர் அமைப்புகள் – சர்வதேச நீதியாக கையாள முன்வர வேண்டும்!

-நிஷாந்தன் கோரிக்கை- -சொ.வர்ணன்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை சாதாரண ஒரு விடயமாக நோக்காமல் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதியாக கையாள...

Read moreDetails

யாழில் கத்திக் குத்து : இளம் குடும்பஸ்தர் பலி!

-வடமராட்சி கிழக்கில் பயங்கரம்- -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு...

Read moreDetails

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் – போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு

-சொ.வர்ணன்- யாழ்.சுன்னாகம் பகுதியில் 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் போதை அடிமைகள் 80 பேர் நீதிமன்றம் ஊடாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மெஹமட்...

Read moreDetails
Page 74 of 209 1 73 74 75 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.