உடுவிலில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பம்!

-சொ.வர்ணன்- யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாக பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025ம் ஆண்டின்...

Read moreDetails

தண்ணிமுறிப்பு – ஆண்டான்குளம் – ஏ.சி. பாம் : மீள்குடியேற்றம் எப்போது? அரசு பதிலளிக்க வேண்டும்

-சு.பாஸ்கரன்- முல்லைதீவு - தண்ணிமுறிப்பு, ஏ.சி.பாம், ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டவுள்ளதாக ரவிகரன் எம்.பி கூறியுள்ளார். போர் நிறைவுக்குவந்து 16...

Read moreDetails

2026 ஆம் ஆண்டு அபிவிருத்தி ஆண்டாக இருக்கும் : வடக்கில் 25 வீதிகளின் திருத்தப் பணிகள் இன்று ஆரம்பம்!

-ஜெகதீஸ்வரன் எம்.பி- வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்...

Read moreDetails

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் : பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படை அற்றது!

-வவுனியாவில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்- தமிழ்ப் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படை அற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்...

Read moreDetails

யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டுக்கான அரச கடமைகள் ஆரம்பம்!

2026ஆம் புத்தாண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...

Read moreDetails

யாழில் கத்திக்குத்து : பெண் கைது!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து...

Read moreDetails

மக்களுக்கு அநீதி இழைத்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- -சி.ஜெகதீஸ்வரன்- யார் யாரெல்லாம் இந்த மக்களுக்கு அநீதி இழைத்தார்களோ அனைவரும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். கடந்த காலங்களில் நடந்த அத்தனை...

Read moreDetails

கிளிநொச்சியில் தங்க நகைகள், பணம் திருட்டு : ஒருவர் கைது!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்ட...

Read moreDetails

தனியார் பேருந்து மீது சுண்டிக்குளத்தில் கல்வீச்சு!

முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. முல்லைத்தீவில் இருந்து...

Read moreDetails

மன்னாரின் இருவேறு இடங்களில் மக்கள் குறைகேள் சந்திப்புக்கள்

-வி.சரவணன்- மன்னார் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்புக்களை நடாத்தினார். முத்தரிப்புத்துறையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலும், இலங்கை தமிழரசுக் கட்சியின்...

Read moreDetails
Page 75 of 209 1 74 75 76 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.