இந்திய அரசின் 600 மில்லியன் நிதியில் – முல்லைத்தீவு மருத்துவமனையில் 4 மாடி நவீன மருத்துவ விடுதி

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அம்மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய நான்கு மாடி மருத்துவ விடுதி தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails

யாழ்ப்பாணம் வரும் அநுர – கடற்கோட்டையை மீட்டுத் தர வேண்டும்

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்திற்கு பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா...

Read moreDetails

கிளிநொச்சியில் கோர விபத்து! நான்கு பேர் உயிரிழப்பு

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர்.  மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி...

Read moreDetails

2 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளினால் ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்கு பாவனையாளர்களின் மின்சார கட்டணங்களில் 2 சதவீதம் அறவிடப்படும் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவு மின்சார பாவனையாளர்களுக்கு மேலும் அசௌகரியத்தை...

Read moreDetails

உலக நாடுகள் பலவற்றில் இராணுவ செலவீனம் உயர்வு

இலங்கை உட்பட உலக நாடுகள் பலவற்றில் இராணுவ செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பி ல் உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்பரியேசஸ் கவலை தெரிவித்துள்ளார். 2024...

Read moreDetails

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒருபங்கு மக்கள் வறுமையில்..

இலங்கையின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின்...

Read moreDetails

ஜனாதிபதி பங்கேற்கும் தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணம் -மன்னாரில்

சொர்ணலிங்கம் வர்ணன் வடமாகாணத்தில் தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி மூன்று இடங்களில் நடைn பறவுள்ள பொங்கல் விழாக்களில் பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் 15ம் திகதி வடமாகாணத்திற்கு வருகை...

Read moreDetails

வடக்கு மீனவர்களை சந்திக்க ஜனாதிபதி தயங்குவது ஏன்?

சொர்ணலிங்கம் வர்ணன் தேசிய பொங்கல் விழாவுக்காக வருகைதரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடமாகாண கடற் றொழிலாளர்களை சந்தித்து இந்திய மீனவர் அத்துமீறளை தடுப்பதற்க்கு உறுதியான வத்தரவாதம் வழ...

Read moreDetails

புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்துஇ...

Read moreDetails

ஈழ தமிழர் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்..

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இலங்கையில் தற்போது...

Read moreDetails
Page 81 of 220 1 80 81 82 220
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.