மரண ஊர்வலத்தில் பட்டாசுக்கு தடை

-நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்- வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதி முதல் மரணச் ஊர்வலத்தின் போது வீதிகளில் பட்டாசு கொளுத்த முற்றாக தடை...

Read moreDetails

‘தேசிய இனங்களின் பிரச்சினைகளும், தீர்வுக்கான முன்மொழிவுகளும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு

-செ.ரவிசாந்- மூத்த பொதுவுடைமைவாதியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஆரம்பப் பொதுச் செயலாளருமான மறைந்த கே.ஏ.சுப்பிரமணியத்தின் 36 ஆவது ஆண்டு நினைவாக தேசிய இனங்களின் பிரச்சினைகளும்...

Read moreDetails

முதுமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தினால் நடாத்தப்படவுள்ள வணிக நிர்வாகத்திற்கான முதுமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆங்கில மொழி மூலத்தில் இரண்டு வருடங்களைக்...

Read moreDetails

சிறிதரனின் விளக்க அறிக்கை வருவதில் ஏன் தாமதம்?

இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமனம் செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனிடமிருந்து விளக்க அறிக்கை வருவதில் என்ன தாமதம் என சட்டத்தரணி...

Read moreDetails

யாழில் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு!

-கஜிந்தன்- யாழில் கிணறு ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். உடுவில் - மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது-40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு...

Read moreDetails

ஒற்றையாட்சி முறை திணிக்கப்பட்டால் – ஈழப் போராட்டம் புதுப்பிக்கப்படும்

ஒற்றையாட்சி ஆட்சி முறையைத் திணிக்க இலங்கை அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சியும் புதுப்பிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று தமிழக கட்சி ஒன்று...

Read moreDetails

விபத்தில் சிக்கி முதியவர் பலி – சாவகச்சேரியில் சம்பவம்

-கஜிந்தன்- துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த அருணாசலம் சத்தியசீலன் (வயது-75) என்பவரே உயிரிழந்தார். இது குறித்து...

Read moreDetails

இந்தக் குரங்கை ஏன் என் பக்கத்தில் அமர்த்தினீர்கள்?

-அர்ச்சுனாவால் கஜேந்திரகுமார் கதறல்- -கஜிந்தன்- தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை அர்ச்சுனா எம்.பி திரும்பி கூட பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read moreDetails

முனீஸ்வர ஆலய அனுமதியோடே – எல்லைக் கல் நாட்டப்பட்டது

-சொ.வர்ணன்- முனீஸ்வரர் ஆலயத்தின் அனுமதியுடனே தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக் கல் நாட்டப்பட்டதாக தொல்லியல் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில்...

Read moreDetails

தீவக அபிவிருத்தி நிதி – 250 மில். திரும்புகிறது

-மீளப் பெறப்படும் என்கிறார் அமைச்சர்- -சொ.வர்ணன்- யாழ். மாவட்டத்தின் தீவகப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்கு என ஒதுக்கிய சுமார் 250 மில்லியன் ரூபாய் உரிய காலப் பகுதியில்...

Read moreDetails
Page 82 of 209 1 81 82 83 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.