எம். பி. அர்ச்சுனாவுக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு...

Read moreDetails

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

கொழும்பு - கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதையடுத்து அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம்...

Read moreDetails

தையிட்டி விகாரையில் : புத்தர் சிலை வைக்கும் செயற்பாட்டை நிறுத்துக

-ஆட்சியாளர்களிடம் அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை- தையிட்டி விகாரையில்; ஜனவரி 3ம் திகதி இடம்பெறவுள்ள புத்தர் சிலை வைக்கும் செயற்பாடு தமிழர்களை போராட்டத்திற்குள் தள்ளி இன்னுமொரு இன வன்முறைக்கு...

Read moreDetails

பருத்தித்துறை நகரசபை உணவகங்களில் – லஞ்ச்சீற் பாவனைக்கு தடை!

-வாழை இலைகளை பயன்படுத்த அறிவுறுத்து- பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள உணவகங்களில் ஜனவரி மாதத்திலிருந்து லஞ்ச்சீற் பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. இந்தத்தடை...

Read moreDetails

பருத்தித்துறையில் 24 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

-க.கனகராசா- பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது 24 ஆதன உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகளுடன் சுற்றாடலை பேணிய 10 குடியிருப்பாளர்களுக்கு...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபையின் வரவு – செலவுத் திட்டம் – 11 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

-த.சுபேசன்- சாவகச்சேரி நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு - செலவுத் திட்டத்தை தவிசாளர்...

Read moreDetails

வருடாந்த மஹோற்சவகால வழிபாடு

-செ.ரவிசாந்- வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தின் விசுவாவசு வருட மஹோற்சவ காலத்தை முன்னிட்டு மஹோற்சவ கால வழிபாடு நாளை வியாழக்கிழமை முதல்...

Read moreDetails

உயிலங்குளம் வீதியை குளக்கட்டின் கீழ்ப் பகுதியால் அமைக்க வலியுறுத்து

உயிலங்குளம் வீதியை குளக்கட்டின் கீழ்பகுதியால் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் வலியுறுத்தினார். துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள...

Read moreDetails

தமிழ் மொழியில் பயிற்சி பெறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பரீட்சை ஆங்கிலத்தில்

-பெரும் பாதிப்பு என்கிறார் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்- -த.சுபேசன்- வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான NVQL - 5 பயிற்சி தமிழ் மொழியிலும், பரீட்சை...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களை தேடிச் சென்று அதிகாரிகள் உதவிட வேண்டும்

-வடக்கு ஆளுநர் வேதநாயகன்- -கஜிந்தன்- வெள்ளத்தில் தனது உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஒருவரால் அதிகாரிகளைத் தேடி அலுவலகங்களுக்கு அலைந்து திரிய முடியாது. எனவே அதிகாரிகளே அந்த மக்களைத்...

Read moreDetails
Page 86 of 209 1 85 86 87 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.