தையிட்டி அமைதிவழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் தூதரகங்களுக்கு முறையீடு

-தவிசாளர் தியாகராஜா நிரோஷ்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய எம்மை பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்தனர். பொலிஸாரின் இம்மிலேச்சத்தனமான, பாரதூரமான மனித உரிமை...

Read moreDetails

மன்னாரில் சுகாதாரப் பகுதியினர் சோதனை நடவடிக்கை

மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பல்வேறு உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், வீதி உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பல்வேறு சோதனை...

Read moreDetails

பாடசாலை உள்ளக வீதிப் புனரமைப்பில் முறைகேடு!

-நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை- கிளிநொச்சி – தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதியானது புனரமைக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள்ளேயே மிக...

Read moreDetails

அரசியல் ஆதாயத்திற்காகவே – கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன

-சொ.வர்ணன்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் நோக்கத்திற்காக கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற நியமனங்களை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். நேற்று...

Read moreDetails

கிராமிய வீதிப் புனரமைப்பில் குழப்பம் – தட்டிக் கேட்டவரின் வீட்டின் மீது என்.பி.பி உறுப்பினர் தாக்குதல்!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி – கோரக்கன்கட்டு பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் முறைகேடு இடம்பெற்றதாக கருத்து தெரிவித்த நபரடைய வீட்டின் மீதும், குடும்பத்தினர் மீதும் தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை – தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்

-க.சபேஷன்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக...

Read moreDetails

இளம் குடும்பஸ்தர் – திடீர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் ஆலடி உடுவிலைச் சேர்ந்த தேவதாஸ் நிமலதாஸ் (வயது-41) என்ற...

Read moreDetails

ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கதிரையால் வந்த கலவரம்!

-கஜிந்தன்- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பு குழத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் – வட, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப்...

Read moreDetails

முகமாலை பகுதியில் ரயிலுடன் மோதி யாழ். வாசி பலி!

-கஜிந்தன், சு.பாஸ்கரன்- கிளிநொச்சி - முகமாலை இத்தாவில் ரயில் கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் பலியாகினார். முகமாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளை,...

Read moreDetails
Page 87 of 209 1 86 87 88 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.