இலங்கை வருகிறார்கலாநிதி ஜெய்சங்கர்

-தமிழ் தரப்புடனும் பேச்சுவாராம்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவு ள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில்...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம், பொலிஸார் அடாவடி, பலர் கைது!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது...

Read moreDetails

யாழ்.பொம்மை வெளியில் கோர விபத்து, பெண் ஒருவர் உயிரிழப்பு..

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம்...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மேலும் ஒரு புத்தர் சிலை!

-சொ.வர்ணன்- • தை பௌர்ணமி தினத்தில் பிரதிஷ்டை-• பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு கோரி கடிதம் எதிர்வரும் தைமாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி...

Read moreDetails

போலிக் கடவுச்சீட்டுடன் இளைஞன் கைது!

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒமன், மஸ்கட் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால்...

Read moreDetails

இந்தியத் துணைத் தூதராலயத்தை மூடுவது தொடர்பான கருத்து – ஏற்றுக்கொள்ள முடியாதது!

-வலியுறுத்திய ஈ.பி.டி.பி. தரப்பினர்- இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பானது யாழ். இந்திய...

Read moreDetails

‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கின் சந்தேக நபர் தக்ஷிக்கு – பிஸ்கட் கொடுத்த சார்ஜன்ட் பணி நீக்கம்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கனேமுல்ல சஞ்சீவ' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார்...

Read moreDetails

சீரற்ற வானிலையால் வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நன்னீர் மீனவர்கள் – நிலைமையை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி

அண்மைய சீரற்ற வானிலையால் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை...

Read moreDetails

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு ஆத்மசாந்திப் பிரார்த்தனை

டித்வா புயல் தாக்கத்தையடுத்து, நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியும் கோண்டாவில் சபரீச...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுண்டல் வியாபாரி : ரூ.30.000 அபராதம்

-க.கனகராசா- சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் உணவு கையாண்ட சுண்டல் வியாபாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச்...

Read moreDetails
Page 93 of 209 1 92 93 94 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.