டெங்கு நுளம்பு பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 பேருக்கு – மூன்று இலட்சம் ரூபா அபராதம்!

-க.கனராசா- டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபை, அல்வாய், பொலிகண்டி பகுதிகளில் டெங்கு...

Read moreDetails

பருத்தித்துறை நகரசபை வரவு – செலவுத் திட்டம் : ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்

பருத்தித்துறை நகரசபையின் அமர்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நகசபைத் தலைவர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது 2026...

Read moreDetails

கடல் ஆமையுடன் மூன்று பேர் கைது!

-சொ.வர்ணன்- பருத்தித்துறை - இன்பசிட்டி பகுதியில் கடலில் ஆமையை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற மூன்று பேர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனை : கணவன், மனைவி உட்பட ஐவர் கைது!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு வடக்குப் பகுதியில் கணவன், மனைவி உட்பட 5 பேர் ஐஸ் போதைப்பொருளை வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று...

Read moreDetails

யாழில் வந்திறங்கிய மலேசியா விமானம்!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்திற்கு நேற்று திங்கட்கிழமை மாலை மலேசியாவில் இருந்து விமானமொன்று வந்தடைந்தது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எரிபொருள் நிரப்புதல்...

Read moreDetails

யாழில் 6 மில்லியனுக்கு அதிக மதிப்புள்ள கஞ்சாப் பொதி மீட்பு!

-சந்தேக நபர்கள் கைதாகவில்லையாம்- யாழ்ப்பாணத்தில் கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டது. கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 26 கிலோ 900 கிராம்...

Read moreDetails

முறைகேடுகளை அம்பலப்படுத்தியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த – வடமராட்சி கிராம சேவகர்!

-கஜிந்தன்- கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில்...

Read moreDetails

எல்லைதாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டுமா? – இந்திய தூதரகத்தை முற்றுகையிடுங்கள்

-வடக்கு மீனவர்களை அதட்டும் அநுரவின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்--இந்திய தூதரகத்தை அகற்றக் கோரியவரும் அமைச்சரின் அமைப்பாளர்தானாம்--உண்மைகளை போட்டுடைத்த வடக்கு கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள்- -இ.கலைஅமுதன், சொ.வர்ணன்- இந்திய...

Read moreDetails

யாழ்ப்பாண விமான நிலைய – பயணிகள் முனைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

யாழ்ப்பாண விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில், யாழ்ப்பாண விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க,...

Read moreDetails

இறந்தவரின் சடலத்துடன் பயணம் : குறிகாட்டுவானில் குழப்பம்!

நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால், இறந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால், குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை...

Read moreDetails
Page 94 of 209 1 93 94 95 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.