இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா!

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்திய கல்வி...

Read moreDetails

தென்சீனக் கடலில் மீண்டும் சீனா–பிலிப்பைன்ஸ் மோதல்

தென்சீனக் கடலில் உரிமைக் கோரிக்கையை மையமாகக் கொண்டு சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசுக் கப்பல்களும் மீனவர்...

Read moreDetails

பேட்ரியாட் ஏவுகணை உற்பத்தி – அமெரிக்க நிறுவனத்துடன் உக்ரைன் ஆலோசனை

ரஷ்யாவின் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்காவின் ‘ரேதியொன்’ நிறுவனத்துடன் இணைந்து ‘பெட்ரியொட்’வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர்...

Read moreDetails

பிரான்ஸ், ஸ்பெயினில் காட்டுத்தீ தீவிரம் – 2 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் மத்திய ஸ்பெயினில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி அதிவேகமாக பரவி வருவதால், இதுவரை 2 ,இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான...

Read moreDetails

டெங்குவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை...

Read moreDetails

கறுப்பு யூலை நினைவேந்தல்

1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்பாக நினைவேந்தல் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில்...

Read moreDetails

செம்மணி அகழ்வு தற்காலிக இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 42ஆவது நாள் நடவடிக்கைகளில், புதிதாக ஒரு மனித எலும்புக்கூடு மற்றும் ஒரு எலும்புக்கூட்டு குவியல் அடையாளம்...

Read moreDetails

விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக...

Read moreDetails

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு...

Read moreDetails

கன்னியாவில் எதனையும் புதிதாக கட்டவில்லை – யாழில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர்

திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்த வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் , ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்கள் பாதுகாக்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்...

Read moreDetails
Page 12 of 64 1 11 12 13 64
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.