2029 ஆம் ஆண்டுக்குள் 50 பல்வகைமை போக்குவரத்து நிலையங்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2029 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 50 பல்வகைமை போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதே அரசாங்கத்தின் இலக்கு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

மக்களின் சுற்றோட்டத்திற்கு விடப்படும் 2 ஆயிரம் ரூபா

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான...

Read moreDetails

ஜனாதிபதி நிதியிலிருந்து புலமைப்பரிசில்கள்!

ஜனாதிபதி நிதியிலிருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. கண்டி - மஹையாவ பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : சந்தன சூரியராச்சி தெரிவிப்பு!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் சரியான முறையின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொதுச் சேவைக்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி 7 ஆயிரம்...

Read moreDetails

15 நாடுகளைப் பின்தள்ளிய இலங்கை!

சர்வதேச அளவில் நாடுகளின் ஜனநாயக நிலையை மதிப்பிடும் 2025 உலக ஜனநாயகக் குறியீட்டில் இலங்கை 15 இடங்கள் முன்னேறி உள்ளது. இது இலங்கையின் அரசியல் மற்றும் சமூக...

Read moreDetails

சீனாவால் பாடசாலைக்குச் சீருடைகள்!

2026 ஆம் ஆண்டுக்காக பாடசாலை சீருடைத் துணிகளை மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளைச் சேர்ந்த 44...

Read moreDetails

பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய 72 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாளக் குழுக்களின் 72 உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளுக்கு!

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 1,421,574...

Read moreDetails

அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் – மஹிந்த உறுதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறிய போது, தான் அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். அவரது எதிர்கால அரசியல்...

Read moreDetails
Page 22 of 26 1 21 22 23 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.