முதியவர் படுகொலை – ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது

தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே கொலையானவராவர். குறித்த...

Read moreDetails

தாய்லாந்தில் களியாட்ட விடுதியில் தீ விபத்து – 27 பேர் பலி

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில்...

Read moreDetails

சுதந்திர ஊடகத்தை பாதுகாக்க வேண்டும் – சஜித் !

ஜனநாயக நாடொன்றில் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று முக்கிய தூண்கள் காணப்படுவதுடன், இதற்கு மேலதிகமாக சுதந்திர ஊடகமும் மற்றுமொரு தூணாக விளங்குவதால், அது அரசியலமைப்பில்...

Read moreDetails

வியட்நாமில் சுற்றுலாப் படகு விபத்து!

வியட்நாம் நாட்டில் பூ குவாக் தீவு அருகே 32 இந்தியர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு வியட்நாமில் உள்ள பூ குவாக் தீவு அருகே...

Read moreDetails

நியூயோர்க் அபார வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 4ஆவது மேஜர் லீக் ரி20 கிரிக்கெட் போட்டியின் 25 ஆவது லீக் ஆட்டத்தில், எம்.ஐ.நியூயோர்க் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதியுள்ள நிலையில்,...

Read moreDetails

அமரர் இரா.சம்பந்தனின் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (11) திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது....

Read moreDetails

வாகன இறக்குமதி கட்டுப்பாடு: சந்தையில் கடும் சிக்கல் ஏற்படும் அபாயம்!

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் வாகனத் தேவை தற்போது...

Read moreDetails

பிரதமர் மோடி – கிறிஸ்டோபர் லக்ஸன் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை

நியூசிலாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ள...

Read moreDetails

வீடுகளையிழந்த 6 குடும்பங்களுக்கு உடனடி மாற்று நடவடிக்கை வேண்டும் !

இராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கு உடனடியாக மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றத்...

Read moreDetails

தன்னைக் கொல்ல முயற்சித்தால் ஈரானை அழித்துவிடுவேன்! ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் தன்னை படுகொலை செய்ய முயற்சித்தால் அல்லது அத்தகைய செயலில் ஈடுபட்டால், அமெரிக்க இராணுவம் ஈரான் இஸ்லாமிய குடியரசின் அனைத்துப் பகுதிகளையும் "முற்றிலும் அழித்து...

Read moreDetails
Page 21 of 66 1 20 21 22 66
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.