வரலாறு படைத்த தென் மாகாணம்!

தென் மாகாணத்தின் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களும் இனி GovPay டிஜிட்டல் கட்டண தளத்தின் மூலம் சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளன. இதன் மூலம், GovPay உடன்...

Read moreDetails

டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்!

அரசாங்க உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை இலகுபடுத்துவதையும், வினைத்திறனாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தி புதிய பாதைக்கு...

Read moreDetails

நிறைவுக்கு வந்த ஆசிரியர்களின் போராட்டம்!

தேசியப் பாடசாலைகளில் 3 வருட சேவையை நிறைவு செய்த கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் அதே பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வாய்ப்பு வழங்க...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே காரணம் என தேர்தல்கள் ஆணையாளர்...

Read moreDetails

அதிகரித்துள்ள உள்நாட்டு உற்பத்தி!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,883,669 மில்லியன்...

Read moreDetails

ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8% அதிகரிப்பு – சதுரங்க அபேசிங்ஹ

இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ...

Read moreDetails

2029 ஆம் ஆண்டுக்குள் 50 பல்வகைமை போக்குவரத்து நிலையங்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2029 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 50 பல்வகைமை போக்குவரத்து நிலையங்களை நிறுவுவதே அரசாங்கத்தின் இலக்கு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

மக்களின் சுற்றோட்டத்திற்கு விடப்படும் 2 ஆயிரம் ரூபா

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான...

Read moreDetails

ஜனாதிபதி நிதியிலிருந்து புலமைப்பரிசில்கள்!

ஜனாதிபதி நிதியிலிருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. கண்டி - மஹையாவ பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : சந்தன சூரியராச்சி தெரிவிப்பு!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் சரியான முறையின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொதுச் சேவைக்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 59 of 64 1 58 59 60 64
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.