செய்திகள்

Your blog category

இந்திய விமானம் இலங்கை வருகை

பேரழிவைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு ஆதரவாக, பெய்லி பால பாகங்கள் மற்றும் சிறப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்திய...

Read moreDetails

கிண்ணியாவில் கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்பு!

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத் நகர் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதி வழியாக பாயும் சவாரு ஆற்றின் கழிமுகப் பகுதியில் நேற்று கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள்...

Read moreDetails

அனர்த்த எச்சரிக்கை கிடைக்கவில்லை – இதனை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சி!

வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில்...

Read moreDetails

இந்திய இழுவைப் படகுகளால் பெருமளவு வலைகள் நாசம்

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்களால் தங்கள் வலைகள் அறுத்து எறியப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாட்டில் கடந்த வாரம் நிலவி வந்த சீரற்ற காலநிலையால்...

Read moreDetails

பேரிடரினால் தேமடைந்துள்ள – வீதிகள், பாலங்களை உடன் மறுசீரமையுங்கள்

பேரிடரினால் அழிவடைந்த வீதிகள், பாலங்களை மறுசீரமைப்பதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளை கோரியுள்ளார். போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று...

Read moreDetails

பேரிடர் அழிவுகள் தொடர்பில் – அரசுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது மிக அபத்தம்!

பேரழிவைத் தடுக்க தவறியதாக அரசாங்கம் மீது வழக்கு தொடர நினைப்பது அபத்தமானது என கூறியுள்ள சரத் பொன்சேகா, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலமை எனவும் கூறினார்....

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று

2026ம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. 2026ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்...

Read moreDetails

பேரிடரால் சேதமடைந்த 246 வீதிகள் மீளத் திறக்கப்பட்டன

-10ம் திகதி 98 வீதமான வீதிகள் திறக்கப்படும்- டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 246 வீதிகள் நேற்று பிற்பகல் முதல் மக்கள் பாவனைக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து...

Read moreDetails

டித்வா புயல் பேரிடரினால் – வீதி வலையமைப்பில் 190 மில்லியன் சேதம்!

டித்வா பேரிடரினால் வீதி வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் இயக்குனர் ஜெனரல் விமல் கண்டம்பி கூறியுள்ளார். இம்முறை அதிவேக...

Read moreDetails

IMF இன் 6 வது தவணைப் பணம் 2 வாரங்களில்!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான 6ம் கட்ட கடன் தவணை அடுத்துவரும் இரு வாரங்களில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. 6 வது கடன் தவணையான...

Read moreDetails
Page 292 of 665 1 291 292 293 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.