செய்திகள்

Your blog category

டித்வா பேரிடரினால் 1289 வீடுகள் முற்றாகச் சேதம்!

-துல்லியமான தரவுகளைப் பெற ஜனாதிபதி பணிப்பு- டித்வா பேரிடரினால் பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ள வீடுகளை அடையாளம் கண்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி அநுர பணித்துள்ளார்....

Read moreDetails

காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்!

-உயிரிழப்பு எண்ணிக்கை 486 ஆக உயர்வு- டித்வா பேரிடரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 341 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய...

Read moreDetails

அரசின் அனர்த்த நிவாரணத்திற்கான – பயனாளித் தெரிவில் மக்கள் சந்தேகம்!

-அதிகாரிகள் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் கோரிக்கை- -சொ.வர்ணன்- டித்வா பேரிடரினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை தூய்மையாக்க அரசாங்கம் ஒதுக்கிய 25 ஆயிரம் ரூபாய்...

Read moreDetails

இன்றைய வானிலை

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

நேற்று செவ்வாய்க்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக,...

Read moreDetails

இலங்கை வந்தடைந்த – மேலும் 2 விமானங்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து அனர்த்த நிவாரணப் பொருட்களை ஏற்றிய மேலும் 2 விமானங்கள் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான...

Read moreDetails

வட்டி அற்ற மாணவர் கடன் திட்ட – விண்ணப்பக் காலம் நீடிப்பு

வட்டி அற்ற மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்ட விண்ணப்பங்களை கோரும் கால எல்லை 2025.12.15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை கோரும் கால எல்லையானது 2025.11.01...

Read moreDetails

யாழில் வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த – உயர்தர மாணவர்களுக்கு புலமைப் பரிசில்!

யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா ரூபா 20,000 வீதம்...

Read moreDetails

மன்னாரில் இறைச்சி விற்கத் தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய...

Read moreDetails

தேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ். இளைஞன்!

யாழ்ப்பாணம் ஆவரங்காலை சேர்ந்த பிரபல மாடல் ஹரண் ரமின்ஷன், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 28 பிலிப்பைன்ஸ் – மனிலாவில் நடைபெற்ற மிஸ்டர் கிளாம் இன்டர்நேஷனல் உலகளாவிய...

Read moreDetails
Page 293 of 665 1 292 293 294 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.