செய்திகள்

Your blog category

எம்.பி.களை பாம்புகளில் இருந்து பாதுகாக்கவும்

-எதிர்க்கட்சித் தலைவர்- பாராளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னாவிடம் நேற்று வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

ஜனாதிபதி சட்டத்தரணிகள் சத்தியப் பிரமாணம்

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்ற நான்கு பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். பிரதம நீதியரசர்...

Read moreDetails

இறக்குவானையில் வெள்ளப்பெருக்கு !

இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பல தாழ்நிலங்கள் நீரினால் நிரம்பி காணப்படுகின்றன. இறக்குவானை நகரிலுள்ள பிரதான பஸ்தரிப்பு...

Read moreDetails

ஜீவன் தொண்டமானுக்கு திருமணமாம்!

ஜீவனின் பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து மணமகள் ரா.சீதைஸ்ரீ நாச்சியாரின் உறவினர்களுடன் தொண்டமான் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம்...

Read moreDetails

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்கள, தமிழ் மொழி பயிற்சிச் செயலமர்வு

மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம்...

Read moreDetails

சகல தரப்பினரதும் – ஆலோசனைகளைப் பெறுவது தேர்தலைப் பிற்போடும் செயற்பாடாக அமையாது

மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய தேர்தல் முறைமையொன்றை உருவாக்கும்போது சகல தரப்பினரது ஆலோசனைகளையும் கோர வேண்டுமென்ற ரீதியில் அது தேர்தலைப் பிற்போடும் செயற்பாடாக அமையாதென அமைச்சர் பிமல்...

Read moreDetails

செமெரு எரிமலை சீற்றம்

இந்தோனேசியாவில் உச்சநிலை : அபாய எச்சரிக்கை விடுப்பு! இந்தோனேசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட ஜாவா தீவின் செமெரு எரிமலையில் புதன்கிழமை பலமுறை சீற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தப்...

Read moreDetails

பருத்தித்துறையில் பெண் சடலமாக மீட்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த...

Read moreDetails

பச்சிலைப்பள்ளியில் நடமாடும் சேவை

-சு.பாஸ்கரன்- கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் நடாத்திய நடமாடும் சேவை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை...

Read moreDetails

நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு தடை போட தீர்மானம்

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சபையின் அனுமதி பெறாத நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் இயங்கவோ செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியாதென...

Read moreDetails
Page 330 of 665 1 329 330 331 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.