செய்திகள்

Your blog category

பூநகரி பிரதேச சபையின் நூலகங்கள் தேசியளவில் சாதனை!

பூநகரி பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட இரண்டு பொது நூலகங்கள் தேசிய அளவில் பரிசில்களைப் பெற்று சாதித்துள்ளன. பிரதேசசபை பொது நூலகங்களுக்கு இடையிலான தேசிய வாசிப்பு மாதத்தினை...

Read moreDetails

வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக புத்திக்க சிறிவர்தன பதவியேற்பு

-இ.கலைஅமுதன்- வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன நேற்றுமுன்தினம் புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்...

Read moreDetails

மாவீரர் தினத்தன்று தனியார் கல்வி நிறுவனங்கள், இறைச்சிக்கடைகள் பூட்டு

-வலி.வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்- -இ.கலைஅமுதன்- மாவீரர் தினத்தன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடுவதற்கு...

Read moreDetails

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்காலத் தடை டிச.8 வரை நீடிப்பு!

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர்...

Read moreDetails

தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானி போட்டி நல்லூரில்

வடமாகாண மரநடுகை மாதத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் நடாத்த வரும் தாவராவதானிப் போட்டி இம்முறையும் நடைபெறவுள்ளது. இயற்கை எனது நண்பன் என்று இயற்கையை நேசித்த...

Read moreDetails

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படாதீர் – இளங்குமரன் எம்.பி.க்கு வைத்தியர் சத்தியலிங்கம் எம்.பி. ஆலோசனை

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படுவதனால் உங்களின் உடல் நலனுக்கு கேடு ஏற்படுமென்பதால் அக்கட்சி பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டாமென தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாதுள்ள முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் : அரசாங்க அதிபர் பிரதீபன்

-சொ.வர்ணன்- யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 13 முதியோர் இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன. அவற்றில் மூன்று முதியோர் இல்லங்கள் இதுவரை பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றன. இவ்வாறு பதிவு...

Read moreDetails

வளர்ச்சி என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு எதிர்க் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும்

-நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார- எதிர்க் கட்சியினர் வளர்ச்சி என்ற வார்த்தையைப் பற்றி பேசுவதைத் தடை செய்ய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசவுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர்...

Read moreDetails

முத்துநகர் விவசாயிகள் கொடும்பாவி எரித்து நேற்று போராட்டம்

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் நேற்று வியாழக்கிழமை கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 விவசாய குடும்பங்கள்...

Read moreDetails
Page 331 of 665 1 330 331 332 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.