செய்திகள்

Your blog category

60 வருடங்களாக புனரமைக்கப்படாத மீசாலை தட்டாங்குளம் வீதி வழக்கு

-மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு- மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர்,...

Read moreDetails

அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிச் சென்ற EK-434 ரக எமிரேட்ஸ் விமானம் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி...

Read moreDetails

‘அரசு கூறும் பொய்களுக்கு வரி விதித்தால் நாட்டின் கடன் முடிந்துவிடும்’ – சுஜீவ சேனசிங்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அரசாங்கத்தில் உள்ளவர்களும் குறிப்பிடும் பொய்களுக்கு வரி அறவிட்டால், நாட்டின் மொத்த கடன்களையும் செலுத்தி விடலாம் ஏனெனில் அந்தளவுக்கு அவர்கள் பொய்களை கூறுகின்றனர் என...

Read moreDetails

இலங்கை – இந்திய மின் கட்டமைப்பு உயர் மின்னழுத்த பாதை மூலம் இணைக்கப்படும்

இலங்கை - இந்திய மின் கட்டமைப்பு உயர் மின்னழுத்த பாதையின் மூலம் இணைக்கப்படும் என மின் சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று தனது...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் கைது!

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸர் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாடு ஒன்று தொடர்பாக பொதுமகன் ஒருவரிடம்...

Read moreDetails

திடீரன வாந்தி எடுத்த குழந்தை உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- பிறந்து 9 மாதங்களேயான குழந்தை திடீரென வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் இளவாலை – உயரப்புலம் பகுதியை சேர்ந்த 9...

Read moreDetails

வடக்கு கடற்றொழிலாளர்களுடன் பேச முல்லைத்தீவுக்கு விரைவில் வருவேன் : ஜனாதிபதி அநுர

-பா.சதீஸ்- வடமாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி நேரில் கேட்டறியவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மிக விரைவில் முல்லைத்தீவுக்கு வருகைதந்து...

Read moreDetails

உலக தொலைக்காட்சி தினம் இன்று

உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் திகதி உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1996 ஆம் ஆண்டு இந்தத் தினத்தை...

Read moreDetails

தமிழரின் ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ கலாசாரத்தை கடைப்பிடிக்காதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்துவதா? – இளங்குமரன்

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழரின் கலாசாரத்தை கடைப்பிடிக்காது, யாரை திருமணம் முடித்துள்ளேன் என்பதைக் கூட கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். இவரின் வெற்றுப்பேச்சுக்களால் யாழ்....

Read moreDetails

மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார்...

Read moreDetails
Page 332 of 665 1 331 332 333 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.