செய்திகள்

Your blog category

வாகன இலக்கத்தகடு அச்சிட 3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

வாகன இலக்கத் தகடுகள் மீண்டும் அச்சிடும் பணிகளை தொடங்குவதற்காக போக்குவரத்து அமைச்சு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து, நேற்று ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த...

Read moreDetails

பல மாவட்டங்களில் வெப்பமான வானிலை!

-பொதுமக்களுக்கு எச்சரிக்கை- நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் குறித்த...

Read moreDetails

அரசின் முறையற்ற திட்டமிடலால் – மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதாரச் சுமைகள்

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீலங்கா...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதில் செவிப்புலன் வலுவற்றோர் எதிர்நோக்கும் இடர்பாடுகள்

-உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறீதரன் எம்.பி உறுதி- -செ.ரவிசாந்- யாழ். மாவட்டத்தில் செவிப்புலன் வலுவற்றோருக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து செவிப்புலன் வலுவற்றோர்...

Read moreDetails

எரிபொருள் விலை உயர்ந்த போதும் பஸ் கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை...

Read moreDetails

தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு இன்று ஆரம்பம்

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2 ஆவது சர்வதேச நிபுணத்துவ மாநாடு இன்று முதல் 14 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த...

Read moreDetails

கோட்டா சிக்குவாரா – மீண்டும் நோட்டீஸ்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17 ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தொழிலதிபர் எஸ்.பி.சாமி நினைவாக – கல்வி, சமூக உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன

தொழிலதிபர் அமரர் எஸ்.பி.சாமியின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன், வேலணை பிரதேசசபைக்கு முச்சக்கரவண்டி...

Read moreDetails

உக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குங்கள்

-இலங்கைக்கு ரஷ்ய கடும் அழுத்தம்- இலங்கையில் நடைபெற்று வரும் 'உலகப் பத்திரிகைப் புகைப்படக் கண்காட்சியில்' இடம்பெற்ற உக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குமாறு கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம்...

Read moreDetails

கிளி. வைத்தியசாலையில் கதவில்லா கழிப்பறைகள்!

-நோயாளர்கள் கடும் விசனம்- -சப்தசங்கரி- கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள நோயாளர் விடுதிகளில் காணப்படும் மலசலகூடங்கள் கதவுகள் இல்லாத நிலை காணப்படுவதால், அங்கு விடுதிகளில் தங்கி சிகிச்சை...

Read moreDetails
Page 50 of 665 1 49 50 51 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.