செய்திகள்

Your blog category

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் இலங்கைக்கு எதுவும் தெரியாது!

-கடலில் மிதந்த சடலங்களாலேயே சம்பவம் தெரியவந்தது- இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் இருந்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே...

Read moreDetails

பயணங்களைத் தவிர்த்து எரிபொருளை மிச்சம்பிடியுங்கள்

-பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மக்களுக்கு அறிவுரை- மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்களைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து, எரிபொருளைச் சிக்கனமாகப்...

Read moreDetails

மின்சார சபை மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தோல்வி!

-வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு- தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன....

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வு விடயத்தில் அநுர அரசின் நாடகம் அம்பலம்!

-இருப்பு முற்றாக தீர்ந்துவிட்டதால் விலையை அதிகரித்தோம் என்கிறார் அமைச்சர்-கையிருப்பு இருந்து விலை அதிகரிக்கப்பட்டது என்கிறது பெற்றோலிய களஞ்சியம்-அநுர அரசாங்கத்தின் தெளிவற்ற விளக்கங்களால் அதிருப்தியில் நாட்டு மக்கள் நாட்டில்...

Read moreDetails

பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்!

-ஊர்காவற்றுறையில் நேற்று நடந்தது- -க.சபேஷன், கஜிந்தன்- அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி...

Read moreDetails

சுதந்திர தினத்தில் பறந்த கறுப்புக் கொடி

-யாழ்.பல்கலையில் பொலிஸ் தீவிர விசாரணை- -க.சபேஷன்- இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள்...

Read moreDetails

வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

மண்சரிவு மற்றும் மண்சரிவு அதி-அபாய நிலை காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read moreDetails

மத்திய கிழக்குப் போர் : பொருளாதார கண்காணிப்புக் குழுவை நியமிக்க அனுமதி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி...

Read moreDetails

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்காக – அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read moreDetails

யாழ். பள்ளிவாசலுக்குள் வாளுடன் புகுந்த நபர்!

யாழில் நேற்று திங்கட்கிழமை இரவு பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடைபெறும் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,...

Read moreDetails
Page 51 of 665 1 50 51 52 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.