செய்திகள்

Your blog category

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை விளக்கினார் – மயூரு நெத்தி குமாரகே

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தார். எரிபொருள்...

Read moreDetails

வாகன இலக்கத் தகடு அச்சிடுவதற்கு புதிய திட்டம்!

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வீதிப்...

Read moreDetails

இன்று முதல் அதிகரிக்கின்றது பாடசாலை போக்குவரத்துக் கட்டணம்!

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க...

Read moreDetails

ட்ரம்ப்பிற்கு ஈரான் கொடுத்த பதிலடி!

ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ...

Read moreDetails

போரால் வெளிநாட்டில் பணிபுரியும் – 2,30,000 பேர் வேலையை இழக்கும் அபாயமுள்ளது

யுத்தச்சூழல் காரணமாக வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு தொழில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பணியாளர்கள் நாட்டைவிட்டு செல்வதில் தாமதம் மட்டுமே...

Read moreDetails

தாயை நேசிப்பது போலவே நாட்டையும் நேசிக்க வேண்டும்

-மாத்தளையில் நாமல் ராஜபக்ஷ உரை- ஒருவன் தனது தாய், மனைவி மற்றும் சகோதரியை எந்தளவுக்கு நேசிக்கிறானோ, அந்தளவுக்குத் தாய்நாட்டையும் நேசிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

கண் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அதிகளவில் வருகை தருகின்ற தென்பகுதி மக்கள்

யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சைகளுக்காக தென்பகுதியிலிருந்து பெருமளவானோர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவுக்கு, தென்பகுதி வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும்...

Read moreDetails

அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!

-மேலதிக அரசாங்க அதிபர் சிவகரன்- -த.அம்பிகாவதி- அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன்...

Read moreDetails

தமிழினப் படுகொலைதாரிகளான ராஜபக்ச தரப்பினர் – மனிதாபிமானிகளாக மாறி, மத்திய கிழக்கு போருக்கு அனுதாபம் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்- -வி.சரவணன்- 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாக மாறி மத்தி கிழக்கில் ஏற்பட்டுள்ள...

Read moreDetails

வீதியில் பயணித்த பெண்ணின் சங்கிலியை அறுத்தவர் கைது!

வென்னப்புவ – புனித அந்தோனியார் வீதியில் நேற்று காலை பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய சந்தேகநபர் வென்னப்புவ காவல் நிலைய அதிகாரிகளால் கைது...

Read moreDetails
Page 52 of 665 1 51 52 53 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.