செய்திகள்

Your blog category

மோதல் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை

மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வேகமாக அதிகரித்து வரும் மோதல் நிலைமை குறித்து இலங்கைஆழ்ந்த கவலையடைவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியுறவு...

Read moreDetails

35,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் – இன்று நாட்டை வந்தடையும்!

-பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்- 35,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.அராஜகருணா...

Read moreDetails

மத்திய கிழக்கு போரை உடனடியாக நிறுத்துங்கள்!

-திருத்தந்தை லியோ வலியுறுத்தல்- மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் ஈரான் போரினால் அப்பாவி மக்கள் துயரங்களைச் சந்தித்து வருவதாகக் கவலை வெளியிட்டுள்ள திருத்தந்தை லியோ, உடனடியாகப் போர்...

Read moreDetails

போலித் தலைவர்களை மக்கள் ஏற்கனவே வீடுகளுக்கு அனுப்பி விட்டார்கள்

-நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி- குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக ஐக்கிய மக்கள்...

Read moreDetails

இன்று அதிக வெப்பத்துடனான காலநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை,...

Read moreDetails

அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் – ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் அமுல்

2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை...

Read moreDetails

எரிபொருள் ‘கியூ.ஆர்’ முறைமை – மீண்டும் அறிமுகம் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்

பண்டிகைக் காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என்பதைக் கருத்திற் கொண்டே 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

மீண்டும் வருகிறதா வாகன இறக்குமதித் தடை?

-அலி சப்ரி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை- வாகன இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணி குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என முன்னாள் வெளிவிவகார மற்றும்...

Read moreDetails

மாகாணசபை தேர்தலுக்கான திகதி ஜீன் மாதம் அறிவிப்பு

-வருட இறுதிக்குள் தேர்தல் - விஜித ஹேரத்- நீண்டகாலமாக நடைபெறாதுள்ள மாகாணசபை தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ஜீன்...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடியை தவிர்க்க – வீட்டிலிருந்து வேலை அரசாங்கம் ஆராய்வு

-ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்--சாத்தியப்பாடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு- மத்திய கிழக்கு போர் சூழலால் நாட்டில் உருவாகியுள்ள வெளிப்புற அழுத்தங்களை கருத்தில் கொண்டு 'வீட்டிலிருந்து வேலை' முறைமை...

Read moreDetails
Page 63 of 688 1 62 63 64 688
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.