செய்திகள்

Your blog category

மதுபோதையில் இருப்பவர்களால் 71% பெண்களுக்கு அச்சுறுத்தல்!

-ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்- மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள் தெரிவித்துள்ளதாக புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது....

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த – வயாகரா, வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும் வெளிநாட்டு மாத்திரைகளை க்யூ...

Read moreDetails

நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விசாரணை அறிக்கை கையளிப்பு

-பொதுமக்கள் மீது 1.8 பில்லியன் நிதிச்சுமை என சுட்டிக்காட்டு- நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள்...

Read moreDetails

அபிவிருத்தி திட்டங்களின் தரத்தினை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்

-வடக்கு ஆளுநர்- -க.கனகராசா- இவ்வாண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதுடன் அவற்றின் உயர்தரத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...

Read moreDetails

எரிபொருள் பிரச்சினை தீர்வுக்கு பொறிமுறையொன்றை முன்வைக்க!

-அரச அதிபரிடம் ப.தர்மகுமாரன் கோரிக்கை- -க.கனகராசா- எரிபொருள் பிரச்சனைக்கு அரச அதிபர் தீர்வுகான முன்வர வேண்டும் என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கோரிக்கை...

Read moreDetails

சர்வதேச சமையற்கலை போட்டி: யாழ்.மைந்தன் தனுராஜ் சாதனை!

கிரீஸில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான காய்கறி மற்றும் பழங்கள் செதுக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் ஈழத்தமிழரான தனுராஜ் ரவிராஜ் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். 15 நாடுகளைச்...

Read moreDetails

கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் தாங்கி அமைக்க முன்வருக

-வடக்கு ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை- -த.சுபேசன்- கைதடி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மண்ணெண்ணெய் தாங்கி அமைக்காக வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பசுந்தேசம்...

Read moreDetails

திரிபோஷா உற்பத்திக்கு ஏற்பட்ட – தட்டுப்பாட்டை நீக்க புதிய நடவடிக்கை

நாட்டில் போஷாக்கு குறைபாட்டை நீக்கும் நோக்கில் விநியோகிக்கப்படும் திரிபோஷா உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக, 2026 ஆம் ஆண்டில் 15,000 மெட்ரிக் டொன் சோளத்தை இறக்குமதி செய்ய ஸ்ரீலங்கா...

Read moreDetails

ட்ரம்ப் சண்டியரை கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றதா?

-ரோஹித எம்.பி. சீற்றம்- அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...

Read moreDetails

யு.ஏ.ஈ. மீதான தாக்குதல் – இலங்கை கடும் கண்டனம்!

ஐக்கிய அரபு அமீரகம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை எப்போதும் அமீரகத்திற்குத் துணை நிற்கும்...

Read moreDetails
Page 64 of 665 1 63 64 65 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.