செய்திகள்

Your blog category

எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் சேமிப்பு அவசியம்!

எரிபொருள்கள் போதியளவு கையிருப்பிலுள்ளதால் எரிபொருள் விற்பனை நிலையங்கள் எரிபொருள்களைச் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி எரிபொருள்களை விநியோகிக்கும் முகமாக...

Read moreDetails

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அமைச்சர்!

செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர் . மதியம் 1 மணியளவில்...

Read moreDetails

2 தொன் போதைப்பொருள் கடந்த 5 மாதங்களில் மீட்பு!

கடந்த 5 மாதங்களில் 2 தொன் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம் தொடர்பில் அரசாங்கத்...

Read moreDetails

“அணையாவிளக்கு” போராட்டத்தின் இறுதி நாள்!

செம்மணி படுகொலைக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையாவிளக்கு போராட்டத்தின் இறுதி நாளான  இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா...

Read moreDetails

மெளனம் கலைந்த சவூதி: அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக சவூதி கண்டனம்!

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பதற்றத்தைத் தணிக்கும்...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு – மாத்தளை

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு – மாத்தளை மாநகர சபையின் அதிகாரம் NPP வசம் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உயிரிழந்த நபர்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னைக்கு பயணித்த 45 வயது பயணி ஒருவர் கடந்த 20 ஆம் திகதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த கமல்...

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில்...

Read moreDetails

செம்மணியில் ஏற்றப்பட்டது “அணையா தீபம்”!

செம்மணியில் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா தீபம்  ஏற்றபட்டது.தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும்...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து; இருவர் சாவு!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 15 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.இரண்டாவது...

Read moreDetails
Page 685 of 686 1 684 685 686
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.