சண்முகநாதன் நாகரத்தினம்
July 4, 2025
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி...
Read moreDetailsஎரிபொருள்கள் போதியளவு கையிருப்பிலுள்ளதால் எரிபொருள் விற்பனை நிலையங்கள் எரிபொருள்களைச் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி எரிபொருள்களை விநியோகிக்கும் முகமாக...
Read moreDetailsசெம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர் . மதியம் 1 மணியளவில்...
Read moreDetailsகடந்த 5 மாதங்களில் 2 தொன் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம் தொடர்பில் அரசாங்கத்...
Read moreDetailsசெம்மணி படுகொலைக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையாவிளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா...
Read moreDetailsஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பதற்றத்தைத் தணிக்கும்...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு – மாத்தளை மாநகர சபையின் அதிகாரம் NPP வசம் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி...
Read moreDetailsஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னைக்கு பயணித்த 45 வயது பயணி ஒருவர் கடந்த 20 ஆம் திகதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த கமல்...
Read moreDetailsமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில்...
Read moreDetailsThinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.
YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com
© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.
© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.