Tag: jaffna news

அரியாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையத்தை பார்வையிட்ட ஆளுநர்!

-கஜிந்தன்- அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண ஆளுநரிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு!

-த.அம்பிகாவதி- சமூக சேவைகள் திணைக்களம், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும்  JICA நிறுவனம் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு ஆதரவுத் திட்டத்தின் ...

Read moreDetails

பாலியல் கல்வி : ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம்!

-த.சுபேசன்- குடும்பத்திட்டமிடல் என்பது கருத்தடை முறைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் பெறுவதை நிறுத்துவதல்ல. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அறிவைப் பெறுவதன் மூலம் சிறந்த குடும்பக் கட்டமைப்பை உருவாக்கலாம் ...

Read moreDetails

சாவகச்சேரி நீதிமன்றில் ஏலவிற்பனை!

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணல் மற்றும் கிரவல் என்பன பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே குறித்த ஏலவிற்பனையில் கலந்து ...

Read moreDetails

நினைவுக் கூட்டமும் பேருரையும்!

-இ.கலைஅமுதன்- யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல் துறையின் விரிவுரையாளரும், 1980 களில் யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் மற்றும் பெண்ணியற் செயற்பாடுகளிலே தன்னை அர்ப்பணித்தவரும், 1989இல் மனித உரிமைகளுக்கான ...

Read moreDetails

மறுமலர்ச்சி மையத்தின் மகிழ்வரங்கு நிகழ்வு!

-ஞா.செந்தமிழ்ச்செல்வன்- எழுக மூளாய் மறுமலர்ச்சி மையம் நடாத்தும் மகிழ்வரங்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஓய்வு பெற்ற அதிபர் திருமதி சோதிலிங்கம் ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த வடக்கு – கிழக்கில் செயற்றிட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த ...

Read moreDetails

உதவித் தொழில் ஆணையாளராக ராஜமல்லிகை கடமையேற்பு!

-செ.ரவிசாந்- தொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவித் தொழில் ஆணையாளராக திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழில் அமைந்துள்ள மாவட்டத் தொழில் திணைக்கள அலுவலகத்தில் ...

Read moreDetails

நூல் அறிமுகமும், கலந்துரையாடலும்

-செ.ரவிசாந்- எழுத்தாளர் இரா.சடகோபன் எழுதிய 'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு இன்று சனிக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் ...

Read moreDetails
Page 133 of 153 1 132 133 134 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.