Tag: jaffna news

கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்ட அழைப்பை நிராகரித்த சைக்கிள்!

-தகுதியற்ற அழைப்பெனவும் குதர்க்கப் பேச்சு- -சொ.வர்ணன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசுக் கட்சி போராட்ட அழைப்பை விடுக்க ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு : திங்கள் நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம்

-பொது அமைப்புக்களுடன் இணைந்து அறிவித்தது தமிழரசு--பூர்வீக நிலங்களை காத்திட ஓரணியில் திரளவும் அழைப்பு--திட்டமிட்டபடி திங்கட்கிழமை எழுச்சிப் போராட்டம் உறுதி- தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக கொண்டுவரப்படும் ...

Read moreDetails

பொலிஸாருக்கு சாராயம் விற்றவர் அராலியில் கைது!

-பா.பிரதீபன், கஜிந்தன்- வட்டுக்கோட்டை – அராலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை வீட்டில் வைத்து விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். பொலிஸ் ...

Read moreDetails

யாழ்.போதனாவிற்குள் நள்ளிரவு நுழைந்து கைபேசி திருட்டு

-கைதான இளைஞருக்கு விளக்கமறியல்- -பா.பிரதீபன்- யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

வட மாகாண ஆளுநருக்கும், கனேடியத் தூதரக அரசியல் விவகாரச் செயலருக்கும் – இடையிலான சந்திப்பு

போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என வட ...

Read moreDetails

யாழில் இராணுவ வாகனத்துடன் மோதிய கார்!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து ...

Read moreDetails

இளம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கிய அரங்கேற்றம்

மாணவிகளான பேரின்பகுமார் ஆகவி மற்றும் பேரின்பகுமார் ஆதுரி ஆகியோரின் 'பாட்டொன்றைப் பாடுவோம்' சிறுவர் பாடல் தொகுப்பு மற்றும் 'பிறந்தநாள் சட்டை' சிறுவர் கதை ஆகிய நூல்களின் வெளியீட்டு ...

Read moreDetails

ஊழலற்ற நிர்வாகம் என்பதாலேயே – இந்த அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தனர்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்த்;தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசிய ...

Read moreDetails

வடமாகாண விவசாயக் கண்காட்சி ஒட்டுசுட்டானில் நேற்று ஆரம்பம்

-செ.சுமந்தன்- வடமாகாண விவசாய திணைக்களம் காலநிலை சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி என்ற கருப்பொருளில் நடாத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விவசாய கண்காட்சி நேற்று ...

Read moreDetails

தார் வீதிகளில் காயவைக்கும் நெல்லால் நோய்கள் பரவும்!

-பூநகரி சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை- மழையில் நனைந்த நெல்லினை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு பூநகரி பிரதேசசபை கோரிக்கை விடுத்துள்ளது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் பூநகரி பிரதேசமெங்கும் அவசர ...

Read moreDetails
Page 39 of 152 1 38 39 40 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.