Tag: jaffna news

யாழ்.போதனா வைத்தியசாலையில் கட்டில்கள் பற்றாக்குறை : வட்டு. பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தாதியர்கள், வைத்தியர்கள் இல்லாமல் கட்டில் மேல் கட்டில் படுத்திருப்பதாக கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்தார். வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தால் நீரினுள் மூழ்கவுள்ள குடியிருப்புகள் : வெளிச்சத்துக்கு வரும் அநுர அரசின் இரட்டை வேடம்!

-தமிழர் மரபுரிமை பேரவை கண்டனம்- கிவுல் ஓயா திட்டத்தால் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு வவுனியா ...

Read moreDetails

மகாத்மா காந்தியின் சிரார்த்த தினம் யாழில் அனுஷ்டிப்பு!

இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த நினைவு நிகழ்வில் ...

Read moreDetails

தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாகவுள்ளனர் – அர்ச்சுனா எம்.பி

-த.சுபேசன்- கனிமவளத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றில் பணிபுரிகின்ற தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாக காணப்படுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார். தென்மராட்சிப் ...

Read moreDetails

கிராமங்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் விரைவில் விஸ்தரிக்கப்படும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்- -த.சுபேசன்- இலங்கை போக்குவரத்து சபைக்கு விரைவில் புதிய ஆளணி நியமனம் மற்றும் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்வனவு என்பன இடம்பெறவுள்ள நிலையில் ...

Read moreDetails

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து – புதிய சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்!

-காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி குறித்து விரிவான ஆய்வு--மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு 400 மில்லியன் - அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான ...

Read moreDetails

தென்மராட்சி சிவபூமி பாடசாலை – சாவகச்சேரியில் திறந்துவைப்பு

தென்மராட்சி சிவபூமி பாடசாலை சாவகச்சேரியில் நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து ...

Read moreDetails

வடக்கு வளங்கள் தென்பகுதிக்கு திணைக்களங்களின் அசமந்தத்தால் முறைகேடாக எடுத்து செல்லப்படுகின்றன

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்திலுள்ள வளங்கள் திணைக்களங்களுடைய அசமந்தம் காரணமாக தென்பகுதிக்கு முறைகேடான விதத்தில் எடுத்துச் செல்லப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நேற்று ...

Read moreDetails

யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் ...

Read moreDetails

யாழில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இராணுவச் சிப்பாய்!

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ். சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது ...

Read moreDetails
Page 38 of 153 1 37 38 39 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.